குறிச்சொற்கள் வேதம்

குறிச்சொல்: வேதம்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42

பீமனும் அர்ஜுனனும் இளைய யாதவரும் தங்கியிருந்த மாளிகை ஸ்நாதக பிராமணர்களுக்குரியது. அவர்கள் காலையிலும் மாலையிலும் பூசனைகள் செய்வதற்குரிய மலர்ச்சோலைகள் சூழ்ந்து, அவர்களின் பொழுதிணைவு நீர்வணக்கங்களுக்கு உகந்த முறையில் சிற்றாறு ஒன்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்தது....

“என்னதான் இருக்கிறது வேதத்தில்?”-சு. கோதண்டராமன்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு, "என்னதான் இருக்கிறது வேதத்தில்?" என்ற சு. கோதண்டராமன் எழுதிய தொடரை வாசித்தேன்.முழுவெண் தலையுடன் நெற்றியில் மூன்று திரு நீற்றுக்குறிகளுடன் அவரின் படம் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.படத்தை மட்டும் பார்த்து கட்டுரை எப்படியானதென்று...

ஜெயகாந்தனும் வேதமும்

மேடையில் அபாரமான படைப்பூக்கம் கொள்ளும் எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். அரசியல் மேடைகளில் அவரது சினமும் ஆவேசமும் பதிவாகியிருக்கின்றன. அதிகமும் அரசியல், இலக்கியம் சார்ந்தே அவர் பேச நேர்ந்திருக்கிறது. ஆனால் அவரது தனிப்பட்ட உரையாடல்களை...

என் குர்-ஆன் வாசிப்பு

'The absolute is adorable'- Nadaraja Guru. தக்கலை தர்ஹா ஷெரிஃபில் அடங்கிய பீர் முஹம்மது அப்பா அவர்களைப் பற்றி தமிழில் ஏராளமான அற்புதக் கதைகள் உண்டு. தமிழ் நாட்டு இஸ்லாமியக் கலாசாரத்தில்...

வேதம் இந்துஞானத்தின் முதல்நூலா?

  ‘இந்துஞான மரபின் ஆறு தரிசனங்கள்’ இந்து சிந்தனை மரபில் உள்ள அவைதிக, நாத்திக,உலகியல்வாத சிந்தனைகளை விரிவாக விளக்கும் நூல்'.  நாத்திக,உலகியல்வாத - சரி. ஆனால் அவைதிக? சாங்கிய யோக நியாய வைசேஷிக தரிசனங்கள்...