குறிச்சொற்கள் விருஷதர்பர்

குறிச்சொல்: விருஷதர்பர்

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 2 பலந்தரை காசிநாட்டுக்கு திரும்பி வந்தபோது அவள் அன்னை துறைமுகப்பிலேயே அவளுக்காகக் காத்து நின்றிருந்தாள். படகிலிருந்து அவள் இறங்கியதும் ஓடிவந்து தோள்தழுவி நெஞ்சோடணைந்து “மீண்டு வந்தாயா? நன்று, அங்கேயே இருந்துவிடுவாயோ...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 1 திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து சற்றே முகம் திருப்பி தொலைவில் விடிகாலையின் ஒளியற்ற ஒளியில் எழுந்து தெரிந்த துவாரகையின் பெருவாயிலை நோக்கினான். அதன் குவைவளைவின் நடுவே...