குறிச்சொற்கள் வசந்தகுமார்

குறிச்சொல்: வசந்தகுமார்

குமரி உலா – 6

காலையில் கார் வந்து சேர்ந்தது. குளித்துவிட்டுக் கிளம்ப சற்றுதாமதமாகிவிட்டது. அரட்டை இடைவிடாது நடந்துகொண்டிருக்கும்போது செயல்கள் ஓடுவது இல்லை. முதல் பயணம் இரணியல் அரண்மனைக்கு. அதைப்பற்றி நெய்யூர் டவுனில் விசாரித்தாலும் யாருக்கும் தெரியாது. பயணிகள் பொதுவாக...

குமரி உலா – 4

பத்மநாபபுரம் அரண்மனை இப்போது பரவலாக புகழ் பெற்றுவிட்டது. முக்கிய காரணம் திரைப்படங்கள். ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, வருஷம் பதினாறு, சுவாதி திருநாள், மணிசித்ரதாழ் போன்ற படங்கள் அதன் கலையழகை விளம்பரப்படுத்தின. இப்போது சினிமாக்கள்...

குமரி உலா – 3

ஏறத்தாழ மூன்று வருடம் நான் பத்மநாபபுரத்தில்தான் குடியிருந்தேன். அன்று என்னைத்தேடிவந்த பெரும்பாலான நண்பர்களுக்கு அந்த ஊர் மிகவும் பிடித்திருந்தது என்பதை நினைவுகூர்கிறேன். அழகிய ஊர். பல தமிழ் சினிமாக்களில் அதை பலரும் பார்த்திருக்கக்...

தமிழினி மாத இதழ்

பதிப்பகங்களில் தமிழினிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதன் ஆசிரியர் வசந்தகுமாரின் தனிப்பட்ட ரசனையின் தேர்வில் தேறிய படைப்புகளே அதில் நூலாக வெளிவருகின்றன. ஆகவே தமிழினி நூல்கள் மேல் வாசகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு எப்போதுமுள்ளது....