குறிச்சொற்கள் ராஜமார்த்தாண்டன்

குறிச்சொல்: ராஜமார்த்தாண்டன்

கொல்லிப்பாவை, கைதி

அன்பின் ஜெயமோகனுக்கு. நீங்கள் கொல்லிப்பாவையில் கைதி என்ற தலைப்பில் எழுதிய உங்கள் முதல் கவிதையை அண்மையில் வாசித்திருந்தேன். இதன் பிறகு தங்களுடைய மலையாள மொழிபெயர்ப்புக் கவிதை நூலையும் வாசித்துள்ளேன். தாங்கள் கவிதைகளை ஆரம்பத்தில் எழுதுவதில்...

கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்

  மதிப்பிற்குரிய கொடிக்கால் அப்துல்லா அவர்களே , அண்ணாச்சி ராஜமார்த்தண்டன் அவர்களே, மற்றும் அவையினரே, அனைவருக்கும் வணக்கம். என் மதிப்பிற்குரிய அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு இன்று அறுபது வயதாகிறது. அவருக்கு நீண்ட ஆயுளும் உடல்நலமும் கிடைக்க...

ராஜமார்த்தாண்டன்

  அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். எங்கள் துறையில் பயின்று தமிழிலக்கியத்திற்குத் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்கிய முன்னாள் மாணவர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் ஒரு சிறப்புச் சொற்பொழிவினை எங்கள் துறையில் நிகழ்த்த உள்ளோம். அவ்வகையில் இந்த ஆண்டு...

கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, சென்ற வாரம் தொழில் நிமித்தம் சீனா சென்றிருந்தேன். குறிப்பாக ஷாங்காய் மற்றும் பீஜிங் நகரங்கள். எனக்கு சாதாரணமாகவே சீனாவின் கட்டுப்பாடு மிக பிடிக்கும். ஒரு பத்து பதினைந்து வருடங்களில் இரு...

அண்ணாச்சி

நம் மண்ணின் எல்லா எழுத்தாளர்களுடனும் அல்லது அவர்களுடைய படைப்புகளுடுனாவது ஓரளவு பரிச்சயம் உள்ளவன் நான். அண்ணாச்சியை தவிர. மருந்துவாழ் மலையைப் பற்றி அறிய ஒரு முறை நெய்தல் கிருட்டிணனுடன் அண்ணாச்சியை சந்திப்பதாக இருந்ததும் தவறிப்போனது. ஒரு கட்டத்தில்...

உயிர் எழுத்து:ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ்

தமிழ் இலக்கிய திறனாய்வாளரான ராஜமார்த்தாண்டனின் அறுபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி உயிர் எழுத்து சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அட்டையில் ராஜமார்த்தாண்டனின் அழகான புகைப்படம். புகைப்படம் எடுத்தது யாரென்று குறிப்பிடப்படவில்லை. உள்ளே சுகுமாரன் எழுதிய 'நண்பர்...

ராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்

நிஜம் நேற்றைப்போலவே இன்றைப்போலவே ஏதுமின்றி கடந்துபோயிற்று நாற்பத்தாறாவது ஆண்டும் காலையிலும் மாலையிலும் உடன்வரும் நெடிய நிழலை உச்சிப்போதில் நாய்க்குட்டியென காலடியில் பதுங்கிவரும் நிழலை அறிவேன் அறிந்திலேன் இதுவரை நிழலின் நிஜத்தை ராஜ மார்த்தாண்டன் ராஜ மார்த்தாண்டன் கொடிக்கால் அப்துல்லா ராஜமார்த்தாண்டனை வாழ்த்துகிறார் நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் விமரிசகர் ந.முருகேசபாண்டியன்  கொடிக்கால் அப்துல்லா ஜெயமோகன்   கூட்டத்தில் ஒரு பகுதி  அ.க.பெருமாள் அறிமுக உரை எம்.எஸ். வாழ்த்துரை   சுரேஷ்குமார இந்திரஜித் வாழ்த்துரை சுகுமாரன்...

ராஜமார்த்தாண்டன் 60- விழா

விழா இலக்கிய விமரிசகரும், சிற்றிதழாளரும், கவிதைவரலாற்றாசிரியருமான ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது ஆண்டு நிறைவு விழா நெய்தல் இலக்கிய அமைப்பின் சார்பில் நாகர்கோயில் ஆர்.ஓ.ஏ.கலையரங்கத்தில் 26-7-08 மாலை ஆறுமணிக்குத்தொடங்கியது. நாஞ்சில்நாடன் கோவையில் இருந்துவந்து வடிவீஸ்வரத்தில் அவரது தம்பி...