குறிச்சொற்கள் யாவரும் கேளிர்

குறிச்சொல்: யாவரும் கேளிர்

யாவரும் கேளிர் பற்றி…

அன்புள்ள சிவா , யாவரும் கேளிர் கதை வாசித்தேன். இயல்பான உரையாடல்கள் வழியாகச் செல்லும் கதை திட்டவட்டமான கால இடச்சூழலில் ஓர் யதார்த்ததை நிறுவிக்காட்டுகிறது. அதற்குரிய அனைத்து நுண்ணிய தகவல்களும் கதையில் உள்ளன. ஒரு...

சிவா கிருஷ்ணமூர்த்தி- யாவரும் கேளிர்- கடிதங்கள்

ஆசிரியருக்கு, வணக்கம். யாவரும் கேளிர் அருமையாக இருந்தது. கோலத்தின் புள்ளிகள் போன்ற தனி தனியான ஒரு மனிதரின் எண்ண ஓட்டங்கள் இணைக்கப்பட்டு அழகாக வந்துள்ளது. பிரித்து கொண்டே செல்லுதலும், மேல் இருந்து கீழே நகர்த்தி...

புதியவர்களின் கதைகள் 2, யாவரும் கேளிர்- சிவா கிருஷ்ணமூர்த்தி

"அய்யோ அம்மா" என்ற டேனியின் சப்தம் கோல்செஸ்டர் ரயில் ப்ளாட்பார புறாக்களை பதற அடித்தது. அவை கூட்டமாக திடுக்கிட்டு சட்டென எழும்பி சற்று தூரம் போய் அமர்ந்தன, ஒரு குட்டி அலை போல. டேனியின்...