குறிச்சொற்கள் முட்டம்

குறிச்சொல்: முட்டம்

முடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் ‘முட்டம்’

'பெரிய விஷயங்களை மட்டும் சொல்பவர்கள் கூர்மையற்ற பார்வையுடையவர்கள்' என்பது இலக்கியத்தின் பொன்விதிகளில் ஒன்று. எழுத தொடங்குபவர்கள் அனேகமாக அனைவருக்கும் தென்படும் விஷயங்களை ஆர்ப்பாட்டமான நடையில் சொல்வார்கள்.எல்லார் கண்ணுக்கும் பட்டு, எவருமே சொல்லாதவற்றைச் சொல்வதே...