குறிச்சொற்கள் மாத்ருபூமி

குறிச்சொல்: மாத்ருபூமி

மூன்று ஊர்கள், மூன்று விழாக்கள்

கிட்டத்தட்ட சுற்றுப்பயண விவரத்தை வெளியிடவேண்டிய கட்டாயம் உருவாகும் நிலை. எனக்குத்தெரிந்து நவீன எழுத்தாளர்களில் நாஞ்சில்நாடன் மட்டுமே இந்த அளவுக்கு ஆடிக்காற்றில் அலைக்கழிபவர். அவர் வீட்டுக்குள் பெட்டியுடன் நுழைகையில் ஆச்சி அடுத்த பெட்டியை அடுக்கி...

மாத்ருபூமியில் ஓர் உரையாடல்

மாத்ருபூமி தொலைக்காட்சியில் என் எழுத்தின் பின்புலமாக அமைந்த நிலம் பற்றியும் கடந்தகாலம் பற்றியும் ஓணம் பற்றியும் நடந்த உரையாடல் ஜயமோகனம் - நாஞ்சில்நாடு https://youtu.be/REcMD4iangY

மாத்ருபூமி இலக்கியவிழா

இலக்கியத்திருவிழாக்களில் எனக்கு எப்போதுமே ஒர் ஒவ்வாமை உண்டு. பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். இருந்தாலும்கூட அவ்வப்போது கலந்துகொள்ளும்  கட்டாயம் நிகழ்வதுண்டு. சென்ற ஆண்டு மும்பை கேட்வே இலக்கியவிழா, கேந்திர சாகித்ய அக்காதமி இலக்கியவிழா இரண்டிலும் கலந்துகொண்டேன். இத்தகைய...

ஏன் மகாபாரதத்தை எழுதுகிறேன்?

காவியத்திற்கும் நாவலுக்குமான வேறுபாடு என்ன? காவியம் என்பது ஒரு பண்பாட்டில் புழங்கும் கதைகளையும் அடிப்படைப் படிமங்களையும் தொகுத்து ஒற்றைக் கட்டுமானமாக ஆக்குகிறது. அதன் வழியாக ஒரு மையத்தை நிறுவுகிறது. அது அந்தக் காவியத்தின்...

இனியவை திரும்பல்

கொல்லிமலைக்குக் கிளம்பிக்கொண்டிருக்கும்போதுதான் கே.சி.நாராயணன் கூப்பிட்டார். என் முப்பதாண்டுக்கால நண்பர். ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவர். இலக்கியவிமர்சகராக பெரும் பங்காற்றுவார் என ஆற்றூர் அவரைப்பற்றி எண்ணினார். ஆனால் மாணவராக இருக்கையில் அவர் எழுதிய கட்டுரைகளைக் கண்டு...

வாழ்வின் ஒரு கீற்று

முன்பு இருத்தலியல்சிந்தனைகள் வந்து அலையடித்த காலகட்டத்தில் மலையாளச்சிந்தனையாளர் எம். கோவிந்தன் கேட்டாராம் “எல்லாம் சரி, அதற்கெல்லாம் பொன்னானியில் என்ன இடம்?” பொன்னானியில் எந்துகாரியம்? என்னும் அந்தக்கேள்வி புகழ்பெற்ற ஒன்று. கோவிந்தனின் ஒரு புகழ்பெற்ற...

மாத்ருபூமி பேட்டி குறித்து

அன்புள்ள ஜெ இணையத்தில் அய்யனார் விஸ்வநாத் என்ற எழுத்தாளர் எழுதியதை ஒரு நண்பர் அனுப்பியிருந்தார் //சக அலுவலக மல்லு ஒருவன் சிறுகதைகள் எழுதுவான். ஒரு தொகுப்பை சமீபமாய் வெளியிட்டுள்ளான். எடுத்த எடுப்பில் என்னுடன் மலையாளத்தில் பேசாமல்,...