குறிச்சொற்கள் மர்க்கடஹஸ்தி மார்க்கம்

குறிச்சொல்: மர்க்கடஹஸ்தி மார்க்கம்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 5

பகுதி இரண்டு : கானல்வெள்ளி விதுரன் ஆட்சிமண்டபத்தில் நான்கு கற்றெழுத்தர்கள் சூழ்ந்திருக்க கடிதங்களையும் அரசாணைகளையும் ஒரேசமயம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் சொல்லச் சொல்ல ஏடுகளில் எழுத்தாணிகள் மெல்லிய சருகு நொறுங்கும் ஒலியுடன் சுழன்று ஓடிக்கொண்டிருந்தன. எழுதியதும்...