குறிச்சொற்கள் மமதை

குறிச்சொல்: மமதை

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 14

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 2 தன் குடிலில் தனித்து விடப்பட்ட மமதை ஒவ்வொரு நாளும் அக்கருவை எண்ணி கண்ணீர் விட்டாள். நூல் அறிந்த மறையோர் அனைவரையும் அணுகி அவர்கள் காலடியில் அமர்ந்து...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 13

பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் - 1 இளவேனிற்காலத்தின் தொடக்கம் பறவையொலிகளால் நிறைந்திருந்தது. ஒவ்வொரு பறவையும் அதற்கென்றே உயிரெடுத்ததுபோல் ஓர் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தது. அஸ்தினபுரியின் சிற்றவையில் துரியோதனன் நீள்மஞ்சத்தில் கால்நீட்டி அமர்ந்திருக்க அவன் முன் போடப்பட்ட...