குறிச்சொற்கள் மகாபாரதம்

குறிச்சொல்: மகாபாரதம்

இலக்கியமும் சமூகமும்

கலேவலா - தமிழ் விக்கி ஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது? ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது? தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம்...

மூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு

மகாபாரதம் ஒரு மகத்தான காப்பியம் என்பதில் சந்தேகமில்லை. இன்றைக்கு இந்தியா முழுக்க அது சோப்பு விளம்பரம்மாதிரி எல்லா மொழிகளிலும் எராளமான தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மகாபாரதத்தின் ஆன்மீக சாரம் என்ன ஆன்மீக விழிப்பை இந்தியர்களுக்கு...

முழுமகாபாரதம் நிறைவு

கிஸாரி மோகன் கங்குலியின் முழுமகாபாரதத்தையும் நாள் தோறும் என மொழியாக்கம் செய்து இணையத்தில் வெளியிடும் பணியை ஜனவரி 9 2013ல் தொடங்கினார் அருட்செல்வப் பேரரசன். அப்பெரும்பணியை இப்போது முடித்திருக்கிறார். சோர்வில்லாமல் தொடர்ச்சியாக இதைச்...

மகாபாரதம் பூர்வகதை

அன்புள்ள ஜெயமோகன், நலம். நாடலும் அதுவே. வியாசரின் பாரதத்தில் இதுவரை எழுதியவற்றை “மகாபாரதம் பூர்வகதை” என்ற தலைப்பில் புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறேன். https://kesavamanitp.blogspot.in/2018/02/blog-post_8.html அன்புடன், கேசவமணி ** அன்புள்ள கேசவமணி நூல் கண்டேன். நான் வாசித்தவரை மகாபாரத கதைவிவரிப்புகளில் சிறந்தது, நவீன உரைநடையில் அமைந்தது அ.லெ.நடராஜனின்...

‘அல்லனபோல் ஆவனவும் உண்டு சில’

  இன்றைய புத்தக வெளியீட்டு நடைமுறையை ஒட்டி மொத்தமாக நூலை வெளியிடும் எண்ணம் அன்றைய பதிப்பாசிரியருக்குத் தோன்றியிருக்காது. அன்றைய நிலையில் அது சாத்தியமும் இல்லை. 18 பருவத்தைக் கொண்ட மகாபாரதத்தை, மொழிபெயர்ப்பு முடியமுடிய பருவம்பருவமாக...

மகாபாரதம் திரையில்…

மகாபாரதம் எந்த இந்திய சினிமா இயக்குநருக்கும் ஒரு கனவாகவே இருக்கும். நானறிந்து அத்தகைய பெருங்கனவு மணிரத்னத்திற்கும் கமல்ஹாசனுக்கும் உண்டு. அதன்மீதான தயக்கம் இருகாரணங்களால்தான். ஒன்று அதன் பிரம்மாண்டம், அதன் எப்பகுதியை எடுத்துக்கொண்டாலும் ஒரு சினிமாவாக...

வரலாறுகளின் அடுக்குகள்

அன்புடன் ஜெயமோகனுக்கு; வணக்கம். எனக்கு வெண்முரசில் இடம்பெறக்கூடிய சமஸ்கிருத வார்த்தைகள் தொடர்பிலான உங்கள் விளக்கத்தைப் படிக்கையில் எனக்கு ஒரு யோசனை உண்டானது. நீங்கள் வெண்முரசு எழுதும் சமகாலத்தில் மலையாளத்திலும் ஏன் அதை எழுதப்படாது. யாம் பெற்ற...

நாடகமும் இலட்சியவாதமும்

அன்புள்ள ஜெ, நாடகங்கள் வாசிப்பதில் ஆர்வமிருந்ததில்லை. அது நிகழ்த்துகலை. அதை வரிகளாய் வாசிப்பதில் எந்த இலக்கிய அனுபவமும் நிகழ வாய்ப்பில்லை என்றே கருதி வந்தேன்.. வசனங்களை கேட்பதில் கூட எனக்கு ஆர்வம் இருந்ததில்லை, பிறகெப்படி...

வெண்முரசு என்னும் குழந்தைக்கதை

அன்புள்ள ஜெயமோகன் சார், வெண்முரசு விழாவில் , கமல் சார் சொன்னது போல நாம் எல்லோருமே கதை சொல்லி, கதை கேட்டு வளர்ந்தவர்கள். என் மகள் காயத்ரி 6 வயது முதலே கதை கேட்பதில்...

வெண்முரசு வாசகர்கள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ., இந்தக் கடிதம் உங்கள் மீதான விமர்சனங்கள் குறித்தல்ல... (ஞாநி மற்றும் மனுஷ்யபுத்திரன்)... எங்கள் (வாசகர்கள் மீதான) விமர்சனம்... ஏதோ விசிலடிச்சான் குஞ்சுகள் போல எங்களை ஞானி கற்பனை செய்கிறார்... மனுஷ்யபுத்திரன் வெண்முரசு...