குறிச்சொற்கள் பீதாம்பரன்

குறிச்சொல்: பீதாம்பரன்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22

மூன்று : முகில்திரை – 15 பிரத்யும்னன் தன் படையை முதலைச் சூழ்கையென அமைத்திருந்தான். முதலையின் கூரிய வாயென புரவி நிரையொன்று ஆசுர நிலத்தை குறுகத்தறித்து ஊடுருவியது. அதன் இரு கால்களென வில்லவர் படை...