குறிச்சொற்கள் பிரவாகணன்

குறிச்சொல்: பிரவாகணன்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 2

தந்தையுடன் மைந்தனென வேதச்சோலையில் வாழ்ந்திருந்த அந்நாட்களில் ஒருமுறை காலையில் காட்டுக்குள் ஸ்வேதகேது விறகு வெட்டிக்கொண்டிருந்தான் . அருகே கன்று மேய்த்துக்கொண்டிருந்தார் அவன் தந்தை. காட்டுக்குள்ளிருந்து மெலிந்த உடலும் தளர்ந்த நடையும் கொண்ட முதிய...