குறிச்சொற்கள் பலந்தரை

குறிச்சொல்: பலந்தரை

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-45

பகுதி ஏழு : தீராச்சுழி – 1 முதுசேடி பூர்ணை தன் அரசி தேவிகையின் ஆடைகள் அடங்கிய மென்மரப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளிவந்தாள். ஏவலன் அவளை நோக்கி ஓடிவந்து அதை வாங்கிக்கொண்டு தேரில் வைத்தான். தேவிகையும்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–55

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் - 5 பலந்தரை எழுந்து சென்றுவிடுவதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தாள். அன்னை எத்தனை பெரிய வீண்நெஞ்சத்தவள் என தோன்றியது. இந்நாடுகள் நகரங்கள் அரசவைகள் போர்கள் மட்டுமல்ல நூல்களும் கொள்கைகளும் வேதங்களும்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் - 4 சிற்றவைக்கூடத்தில் நின்ற வாயில்காவலனிடம் பலந்தரை அவளில் எப்போதும் எழும் எரிச்சல் கலந்த குரலில் “என் வரவை அறிவி” என்றாள். எப்போதும் ஆடையில் ஒரு பகுதி...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 3 அன்னை அருகே வந்ததை பலந்தரை அறியவில்லை. அவள் தன் முன் அமர்ந்த அசைவைக் கண்டு திரும்பி நோக்கினாள். அன்னை நீள்மூச்சுவிட்டு “உன்னிடம் பேசிய பின் சுகேசன் என்னிடம் வந்தான்”...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 2 பலந்தரை காசிநாட்டுக்கு திரும்பி வந்தபோது அவள் அன்னை துறைமுகப்பிலேயே அவளுக்காகக் காத்து நின்றிருந்தாள். படகிலிருந்து அவள் இறங்கியதும் ஓடிவந்து தோள்தழுவி நெஞ்சோடணைந்து “மீண்டு வந்தாயா? நன்று, அங்கேயே இருந்துவிடுவாயோ...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51

பகுதி எட்டு : குருதிகொள் கரியோள் - 1 காசிநாட்டு அரண்மனையின் அகத்தளத்தில் கிழக்குமுற்றம் நோக்கிய உப்பரிகையில் பாண்டவர்களின் இரண்டாம் அரசியாகிய பலந்தரை பொறுமையிழந்து நகத்தால் மரத்தூணில் பூசப்பட்ட வண்ண அரக்குப் பூச்சை சுரண்டியபடி, திரைச்சீலையைப் பற்றிச்...

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–43

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது - 1 தன் அணியறைக்குள் பானுமதி பீதர்நாட்டு மூங்கில் பீடத்தில் கைகளை தளர அமைத்து, கால் நீட்டி, தலையை பின்னால் சாய்த்து, விழிமூடி தளர்ந்து அமர்ந்திருக்க சேடியர் அவள்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 77

பகுதி 16 : தொலைமுரசு - 2 சாத்யகி படகில் வேனில்மாளிகையை அடைந்தபோது பின்மதியம் ஆகியிருந்தது. குளிர்காலக்காற்று சூழ்ந்திருந்தாலும் படகின் அடியிலிருந்து கங்கையின் இளவெம்மை கலந்த ஆவி எழுந்துகொண்டிருந்தது. அவன் படகின் விளிம்பில் கால்வைத்து...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 69

பகுதி 14 : நிழல் வண்ணங்கள் - 4 தொலைதூரத்தில் கங்கையின் கரையில் அன்னையர் ஆலயத்தின் விளக்குகள் ஒளித்துளிகளாகத் தெரிவதை நோக்கியபடி கங்கையின் மையப்பெருக்கில் அவர்கள் நின்றிருந்தனர். கர்ணன் பெருமூச்சுடன் திரும்பி “உறுதியாகவே தோன்றுகிறது,...