குறிச்சொற்கள் பயோஷ்னி
குறிச்சொல்: பயோஷ்னி
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 62
பகுதி ஏழு : பாசுபதம்
பைலனும் ஜைமினியும் சுமந்துவும் தொடர திருவிட நிலத்திற்குள் நுழைந்தபோது சண்டன் அர்ஜுனனின் இந்திரபுரிபுகுகை குறித்த ஏழு வெவ்வேறு காவியங்களின் கதைகளை சொல்லிமுடித்திருந்தான். அவர்கள் கேட்ட ஐயங்கள் அனைத்திற்கும் பிறிதொரு...