குறிச்சொற்கள் நாசிகன்

குறிச்சொல்: நாசிகன்

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் - 5 அஸ்தினபுரியின் கோட்டை முகப்பின் காவல் மாடங்களில் பறந்த கொடிகள் தொலைவில் தெரிந்ததுமே உளக்கிளர்ச்சியுடன் தேர்த்தட்டில் எழுந்த கர்ணன் இரு கைகளையும் பறக்க விழையும் சிறகுகள்...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 11

பகுதி இரண்டு : அலையுலகு - 3 ஐராவதீகக் காட்டினுள்ளே யானைக் கூட்டங்களும் காட்டெருமை மந்தைகளும் நுழைவதில்லை. புதர் குலையாது பாயும் மான்கணங்களும் இலை அசையாது செல்லும் புலிகளும் அன்றி அங்கு விலங்குகள் இல்லை....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 17

பகுதி மூன்று : புயலின் தொட்டில் மகதமன்னன் விருஹத்ரதன் இளைஞனாக இருந்தபோது இமயத்தின் அடிவாரக் குன்று ஒன்றில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் உயர்ந்த பாறை ஒன்றின் இடுக்கில் செங்கழுகின் கூடு ஒன்றைக் கண்டடைந்தான். அதனுள்...