குறிச்சொற்கள் நத்தையின் பாதை

குறிச்சொல்: நத்தையின் பாதை

ஒளிரும் பாதை

நத்தையின் பாதை வாங்க நத்தையின் பாதையை இளவயதில் அமர்ந்து பார்ப்பேன். மழைபெய்தபின் அவை கிளம்பி வருகின்றன. ஈரமான நிலத்தில் உடலை நகர்த்திச் செல்கின்றன. ஒளி ஊடுருவும் இரு உணர்கொம்புகள் அசைய, தங்களுக்கான காலத்தில் விரைகின்றன....

விஷ்ணுபுரம் பதிப்பகம் மேலும் நூல்கள்

வணக்கம். வெண்முரசு முதலாவிண் நூல் Amazon Kindle இல் பதிவேற்றம் செய்வார்களா? தேடிக் காணவில்லை. மிகுதி வாசித்தாயிற்று. Australiaவில் வசிப்பதால் Kindle மூலம் வாசிப்பதற்கே சாத்தியமாக உள்ளது. தயவுசெய்து அறியத் தருவீர்களா? நன்றி. அன்புடன், சுபா ஸ்ரீதரன் *** அன்புள்ள சுபா, என்னுடைய மின்னூல்களை...

நத்தையின் பாதை -கடிதம்

ஜெமோ, ஒன்றைப் பற்றிய புரிதல் ஏற்படும்போதே அதை மீற முடிகிறது. மீறுவது பெரும்பாலும் பொதுப்புத்திக்கு ஓங்குவதாகவே தெரிகிறது. அதிகாரமும் பயம் கண்டு அதை ஒடுக்கவே முற்படுகிறது. மரபார்ந்த அறிவு கொண்ட எவருமே தன் மரபுகளோடு...

செதுக்குகலையும் வெறியாட்டும்

மறைந்த மணிக்கொடிக் காலகட்ட எழுத்தாளரான எம்.வி.வெங்கட்ராம்  என் கதைகள் இரண்டில் கதாபாத்திரமாக வந்திருக்கிறார். அவரை நான் முதன்முதலில் சந்தித்தது 1992ன் தொடக்கத்தில். நான் அருண்மொழியைத் திருமணம் செய்து சில மாதங்களே ஆகியிருந்தன. அருண்மொழியின்...

இருண்ட சுழற்பாதை

1987, கேரளத்தில் இடைவெளியில்லாமல் மழை பெய்யும் ஜுன் மாதம், காசர்கோடு அருகே கும்பளா என்னும் சிற்றூரில் ஒரு பழைய வாடகை வீட்டில் நான் தங்கியிருந்தேன். முற்றத்தில் நின்றால் கடலை பார்க்கமுடியும் என்பது அந்த...

குருவியின் வால்

நத்தையின் பாதை 6 1988ல் சுந்தர ராமசாமியைப் பார்க்க மலையாளக் கவிஞர் அய்யப்பப் பணிக்கர் வந்திருந்தார். அவர்கள் நெடுங்கால நண்பர்கள். அய்யப்பப் பணிக்கர் நெய்யாற்றங்கரையில் அப்போது வசித்துவந்த மூத்த காந்தியரான ஜி.ராமச்சந்திரனைச் சந்திக்கச்செல்வதாகச் சொன்னார்....

தொல்காடுகளின் பாடல்

நத்தையின் பாதை 4 முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் நிகாஸ் கஸண்ட் ஸகீஸின் ‘கிறிஸ்துவின் இறுதிச் சபலம்’ என்ற நாவலை வாசித்தேன் என்னை ஆட்டிப்படைத்த நாவல்களில் ஒன்று அது. அதன் தொடக்கத்தில் தச்சன் மகனாகிய...

தன்னை அழிக்கும் கலை

நத்தையின் பாதை 3 மறைந்த காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி அவர்களுடன் எனக்கு ஒரு விருப்புவிலக்க உறவு எப்போதும் உண்டு. அவருடைய பழமையான சமூக நோக்கு மேல் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறேன். அவரை எளிமையான பக்திக்கதைகள் வழியாக...

இந்த மாபெரும் சிதல்புற்று

ஆனந்தக் குமாரசாமி - தமிழ் விக்கி நத்தையின் பாதை 2 ஊட்டியில் நாங்கள் சென்ற ஏப்ரல் 2017ல் ஆண்டுதோறும் நடத்தும் இலக்கியக்கூடுகையில் பேராசிரியர் சுவாமிநாதன் இந்தியச் சிற்பக்கலை வரலாற்றைப் பற்றிப் பேசினார். அதன் இறுதியில் ‘இந்தியச்...

நத்தையின் பாதை 1

உணர்கொம்புகள் உயிர்களின் வளர்மாற்றத்தில் உருவாகிவந்த மிகநுணுக்கமான உறுப்பு உணர்கொம்புதான். கண்களும்தான். ஆனால் பார்வையின் எல்லை குறுகியது. ஒளியை மட்டும் அறிபவை விழிகள்.  உணர்கொம்புகளைப்பற்றி வாசிக்கையில் நெஞ்சைப்பிடிதுக்கொண்டு  “கடவுளே!” என்று கூவிவிடுவோம். சில பூச்சிகளின் தலைமயிர் அளவே...