குறிச்சொற்கள் தேவலர்

குறிச்சொல்: தேவலர்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25

ஆடிமுன் அமர்ந்து நாற்களமாடிக்கொண்டிருந்த திரௌபதி சிரித்துக்கொண்டு திரும்பி எழுந்து அறைக்குள் நுழைந்த தருமனையும் இளைய யாதவரையும் “வருக!” என்றாள். தருமன் சலிப்புடன் “படைப்பயிற்சிக்களம் அனல்போல பற்றி எரிகிறது. ஆவணி என்றால் மழைமுடிந்த இரண்டாம்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 8

பகுதி 3 : பிடியின் காலடிகள் - 2 சிசிரன் பின்னால் வந்து நின்ற ஒலி கேட்டு பீமன் திரும்பிப்பார்த்தான். சிசிரன் மெல்ல வணங்கி, “இளவரசி இன்னும் கிளம்பவில்லை. இன்று எழுபிறை நான்காம் நாள்....