குறிச்சொற்கள் திருஷ்யூ
குறிச்சொல்: திருஷ்யூ
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–87
87. நீர்க்கொடை
யயாதி தன் அகம்படியினருடன் குருநகரிக்கு சென்றுசேர பதினெட்டுநாட்களாகியது. அவன் உடல்கொண்ட களைப்பால் வழியில் ஒருநாளுக்கு நான்கு இடங்களில் தங்கி ஓய்வெடுக்க நேர்ந்தது. தேரிலும் பெரும்பாலான நேரம் துயின்றுகொண்டும் அரைவிழிப்பு நிலையில் எண்ணங்களின்...