குறிச்சொற்கள் திருவட்டாறு

குறிச்சொல்: திருவட்டாறு

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

  நமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல்...

ஆதியும் அனந்தமும்

  பத்மநாபசாமிக்கும் எங்களுக்கும் நெடுந்தொலைவு இருந்தது, அவர் இருந்தது திருவனந்தபுரத்தில். அக்காலத்தில் எங்களுக்கு அது ஒரு முழுநாள் பயணத்தொலைவு. பல ஆறுகள். பல ஊர்கள். ஆனால் அவர்தான் எங்கள் முழுமுதற்பெருந்தெய்வம். அவர் திருவனந்தபுரம் ஆண்ட...

புறப்பாடு II – 17, பின்நின்றவர்

மதுரையை ரயில் தாண்டியபிறகுதான் நான் விழித்துக்கொண்டேன். அதுவரை எந்த சுயபோதமும் இல்லாமல் தூங்கியிருக்கிறேன் என்பது அப்போதுதான் தெரிந்தது. எச்சில் என் தோளிலும் மடியிலுமாக வழிந்திருந்தது. சன்னலோர இருக்கை என்பதனால் நன்றாகவே சாய்ந்துகொள்ள முடிந்தது....

புறப்பாடு II – 3, பாம்பணை

வட இந்தியாவில் ரயில்நிலையங்களை விட்டால் தூங்குவதற்கு இடமே இல்லை. அங்கே உள்ள கோயில்கள் சற்றுப்பெரிய டீக்கடை பாய்லர்கள் என்றுதான் எனக்குத்தோன்றும். உட்கார்ந்து கால்நீட்ட முடியும் என்றால் அங்கே ஒருவர் கடைபோட்டிருப்பார். சைக்கிள்ரிக்ஷாக்காரர்கள் அதன்...

ஒருநாள்

கல்பற்றா நாராயணன் நாகர்கோயிலுக்கு வந்திருந்தார். அவர் என் வீட்டுக்கு வருவது இதுவே முதல்முறை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஓர் நிகழ்ச்சி. முந்தினநாளே வந்து ஒருநாள் என்னுடன் தங்கி பின்னர் நாங்கள் சேர்ந்து செல்வதாக...