குறிச்சொற்கள் ஜெயமோகனின் 10 நூல்கள்

குறிச்சொல்: ஜெயமோகனின் 10 நூல்கள்

காலடிகள் பதிந்த பாதை

முன்சுவடுகள் வாங்க உலகம் முழுக்க வாழ்க்கை வரலாறுகள் சமீபகாலமாக அதிகம் விற்கின்றன. காரணம் வாழ்க்கை புனைவின் சாத்தியங்களை எல்லாம் மீறியதென்பதே. இந்தியாவில் எழுதப்பட்ட எந்த ஒரு நாவலைவிடவும் காந்தியின் வாழ்க்கை உத்வேகமானது, தீராத மர்மங்கள்...

இந்திய ஞானம்

இந்திய மெய்ஞானம் சார்ந்த விவாதங்கள் தமிழில் மிகக் குறைவாகவே உள்ளன. ஏனென்றால் ஏதோ ஒருகட்டத்தில் அவை மதம் சார்ந்தவையாகக் குறுக்கப்பட்டுவிட்டன. பழமையுடன் இணைக்கபப்ட்டுவிட்டன. ஒரு நெடுங்கால சிந்தனை மரபுள்ள தேசத்தில் அந்த மரபின்...

புத்தகவிழா படங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,  உங்கள் 10 நூல் வெளியீட்டு விழாவின் ஃபோட்டோக்கள், நான் எடுத்தவை பிகாசா-வில் அப்லோட் செய்துள்ளேன்.என் அடுத்த ஈ மெயில் பார்க்கவும்.. கூட்டத்தை மட்டும் எடுக்கவில்லை.மறந்து விட்டேன். நான் 'பண்படுதல்' புத்தகத்தில் உங்களிடம் கையெழுத்து வாங்கினேன். உங்களிடம் பேச வேண்டும்...

சென்னை நூல் வெளியீட்டுவிழா

மறைந்த கேரள இறையியலாளர் ஜோசப் புலிக்குந்நேல் அவர்களின் ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தேன், இருபது வருடம் முன்பு.  கூட்டத்தில் பல சில்லறை குளறுபடிகள். ஃபாதர் சொன்னார் ''குளறுபடிகள் ரொம்ப நல்ல விஷயம், கடவுளும் உள்ளே...

உயிர்மை வெளியீட்டு அரங்கு 3

ஜெயமோகனின் பத்து நூல்கள் நாள்    19-12-2009 சனிக்கிழமை நேரம்  மாலை 5 30 இடம் தேவநேயப்பாவாணர் மாவட்டமைய நூலகம் 735 அண்ணா சாலை சென்னை 2 வரவேற்புரை:  மனுஷ்யபுத்திரன் உயிர்மைபதிப்பகம் தலைமை டாக்டர் வி. ஜீவானந்தம் சிறப்பு விருந்தினர் உரை திரு...

ஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்

சென்னை அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் உயர் அரங்கத்தில் 19 - 12 - 2009 சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நடைபெறும் ஜெயமோகனின் பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் பேசும் இலக்கியவாதிகள்,சிந்தனையாளர்கள்   ஈரோடு பசுமை...

புத்தக விழா

சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் அடுத்த சனிக்கிழமை, 19 -12-09 மாலை ஆறுமணிக்கு ஜெயமோகனின் பத்து நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றின் முகப்புப் பக்கங்களும் குறிப்புகளும் கீழே இன்று பெற்றவை :எழுத்தாளனின்...

மேற்குச்சாளரம் -சில இலக்கியநூல்கள்

சாளரத்தருகே அமர்ந்திருப்பவன் இளமையில் ஒருமுறை நான் லிட்டன் பிரபு எழுதிய 'பாம்பியின் கடைசிநாட்கள்' என்ற நாவலை நானே திருப்பி எழுதினேன். கிட்டத்தட்ட எண்பது பக்கங்கள். அந்நாவலை வாசித்ததைவிட அபாரமான அனுபவமாக இருந்தது அது. அந்நாவலின்...

இன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி

எப்போதும் காவலாக... சீராக நாட்குறிப்பு எழுதும் வழக்கம் உள்ளவன் நான். தியானம் பயின்ற காலகட்டங்களில் தனியாக தியான அனுபவம் சார்ந்த பதிவுகளை எழுதியிருக்கிறேன். அவை இப்போது வாசிக்கையில் ஆர்வமூட்டும் விஷயங்களாக உள்ளன. ஏதோ ஒரு...

‘நலம்’ சிலவிவாதங்கள்

உடலை அவதானித்தல் பல வருடங்களுக்கு எம்.கோவிந்தன்,சுந்தர ராமசாமி வழியாக காந்திமீது ஈடுபாடு வந்த காலகட்டத்தில் ஒருநாள் இரவு காந்தியின் ஒருவரி என்னை அதிரச்செய்தது. நுண்ணுணர்வுள்ள ஒருவனுக்கு அவனுடைய சொந்த உடல் மிக மூக்கியமான தடையம்...