குறிச்சொற்கள் சோபானம்

குறிச்சொல்: சோபானம்

சோபானம் பற்றி…

அன்புள்ள ராம் சோபானம் வாசித்தேன். கதை நன்றாக உள்ளது. ஒரு சிறுகதைக்குரிய இரு இயல்புகள் அழகாக நிகழ்ந்திருக்கின்றன. அது ஒரு மனிதனைக் காட்டுகிறது. ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கிறது கான்சாகிபின் தோற்றம் , ஆளுமை, அவரது தேடல்...

வேஷம், சோபானம்- விமர்சனம் -அரவிந்த்

வேஷம் பிரகாஷின் “வேஷம்” சிறுகதைகளுக்கே உரிய செறிவானதொரு வாசிப்பு அனுபவத்தை தந்தது. சூழல் சார்ந்த விவரிப்புகளை ஆசிரியர் கடகடவென சொல்லியபடி தாண்டிப்போவதில்லை என்பதால் கதை நம்முன் அழகாக விரிகிறது. திருவிழா நடக்கும் அந்த வெளியை,...

பீத்தோவனின் ஆவி,சோபானம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், வேதாவின் "பீத்தோவனின் ஆவி" படித்தேன். சேராவின் துக்கம் சரியோ தவறோ தெரியவில்லை. ஆனால், ஒரு அடிப்படை இசையறிவு கூட இல்லாத நானும் அதே உணர்வை அனுபவித்திருக்கிறேன். சேராவுக்கு பெயர் தெரியாத இந்துஸ்தானி பாடகனின்...

ராம், சோபானம்-கடிதங்கள்

ஜெ, சோபானம் கதையை வாசித்து வியந்தேன். தமிழில் இந்தத் தலைமுறையில் சங்கீதம் பற்றி நுட்பமாக எழுதப்பட்ட நல்ல கதைகள் வெளிவருவதில்லை. சிதம்பரசுப்ரமணியன், ஜானகிராமன் போன்றவர்கள் எழுதிய நல்ல கதைகளை பலமுறை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். பிரபஞ்சன்...

புதியவர்களின் கதைகள் 8, சோபானம் – ராம்

கான்சாகேப் நிதானமாக படிகளில் ஏறி வந்துகொண்டிருந்தார். அவர் வந்த கார் இன்னும் உறுமிய படி போர்டிகோவில் நின்றிருந்தது. ராம் நாராயணும், ரஷீதும் தம்பூரையும், சுர்மண்டலையும் காரிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தார்கள். தரையில் சதுர்லாலின் சந்தன...