குறிச்சொற்கள் சுஷேணன்

குறிச்சொல்: சுஷேணன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58

ஒவ்வொன்றும் ஒருங்கிணைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த சொல்லற்ற வஞ்சத்துடன், தெய்வ ஆணைகளுக்குரிய மாற்றமின்மையுடன், பருப்பொருட்கள் இலக்குகொள்கையில் அடையும் பிசிறின்மையுடன், காலம் முனைகொள்கையில் எழும் விசையுடன். பாண்டவப் படையினர் பின்னால் சென்று அர்ஜுனனையும் இரு மைந்தரையும் தனித்து...

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34

விண்ணொளியால் ஆன ஜலதம், கொந்தளிப்புகளால் ஆன தரங்கம், கொப்பளிக்கும் அலைகளால் ஆன கல்லோலம், நீலநீர் ஊசலாடும் உத்கலிகம், சிலிர்த்து விதிர்க்கும் குளிர்ப்பரப்பாலான ஆர்ணவம் ஆகிய ஐந்து ஆழங்களை அர்ஜுனன் கடந்துசென்றான். ஆறாவது ஆழமான ஊர்மிகத்தில் மூழ்கிய பெருங்கலங்கள் அன்னைமடியில்...