குறிச்சொற்கள் சுரதன்

குறிச்சொல்: சுரதன்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49

பகுதி ஐந்து : விரிசிறகு – 13 பேரரசி திரௌபதியின் தேர் அஸ்தினபுரிக்குள் நுழைந்தபோது அவளுக்கு அருகே புரவியிலமர்ந்து சம்வகை சென்றாள். பேரரசி தன் மூடுதேரில் இருந்து இறங்கி திறந்த தேரில் ஏறிக்கொண்டாள். அவளை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47

பகுதி ஐந்து : விரிசிறகு – 11 சம்வகை இடைநாழியினூடாகச் செல்கையில் எதிரே சுஷமை வந்தாள். அவள் அவளைக் காத்து நின்றிருந்தாள் என்பது தெரிந்தது. விசைகொண்ட காலடிகளுடன் அவள் அருகணைந்தாள். அக்காலடி ஓசை கேட்டு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 46

பகுதி ஐந்து : விரிசிறகு – 10 சம்வகை யுதிஷ்டிரனின் அறைவாயிலை அடைந்து நின்றாள். ஏவலன் தலைவணங்கி அவள் வருகையை அறிவிக்க யுதிஷ்டிரனின் அறைக்குள் சென்று மீள்வதற்குள் அவள் அங்கே ஆற்ற வேண்டியதென்ன என்பதை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43

பகுதி ஐந்து : விரிசிறகு – 7 சம்வகை துச்சளையை எவ்வுணர்ச்சியும் இல்லாத விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த உணர்வு துயரமா சலிப்பா இல்லை மெல்லிய ஆறுதலா என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் அவள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42

பகுதி ஐந்து : விரிசிறகு – 6 துச்சளை தன் இடர்நிலையை ஒருங்கிணைவுடன் சொல்லி முடித்தவுடனேயே அதைப்பற்றி அனைத்துத் தெளிவுகளையும் அடைந்துவிட்டதுபோல் சம்வகைக்கு தோன்றியது. ஒன்றை தொகுத்துச் சொல்வதன் வழியாகவே அதை முழுமையாகவே நோக்கவும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 41

பகுதி ஐந்து : விரிசிறகு – 5 துச்சளை ஓரளவு இயல்பாக இருப்பதாகவே சம்வகைக்கு தோன்றியது. ஆனால் அவளுடைய உடலின் இயல்பு அது என்று பின்னர் புரிந்துகொண்டாள். பருத்த உடல் உள்ளவர்கள் இயல்பிலேயே எளிதாக,...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40

பகுதி ஐந்து : விரிசிறகு – 4 சுரேசர் பரபரப்பாக ஒலைகளை நோக்கினார். நீண்ட நாள் பட்டறிவால் ஓலையின் சொற்றொடர்களை ஒரே நோக்கில் படிக்க அவர் பயின்றிருந்தார். ஓலையின் செய்தியே ஒரு சொல் என...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39

பகுதி ஐந்து : விரிசிறகு – 3 கொம்பொலி எழுந்ததும் சம்வகை வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் கோட்டை முற்றத்தில் அணிவகுத்திருந்தவர்கள் நடுவே ஓர் ஓசையில்லா அசைவு நிகழ்ந்தது. அவள் கைதூக்கியதும் படைவீரர்கள் ஓருடல்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 38

பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 15 இசைக்கூட வாயிலிலேயே விப்ரர் ஓசையற்ற நிழலசைவென தோன்றியதும் அவரை முதலில் அறிந்த திருதராஷ்டிரர் திரும்பி “சொல்லும்” என்றார். முகமன் ஏதுமின்றி அவர் “சிந்துநாட்டு அரசியும்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 79

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 8 மாயை சாளரத்திரையை விலக்கி நோக்கி முன்பக்கம் தேரோட்டும் திரௌபதியையும் அப்பால் நுகத்தைச் சுமந்த பீமனையும் நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் கால்கள் கட்டுமீறி நடுங்கிக்கொண்டிருந்தமையால் தூண்மேல் பின்வளைவை சாய்த்து...