குறிச்சொற்கள் சுஜலன்

குறிச்சொல்: சுஜலன்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 15

பகுதி மூன்று : புயலின் தொட்டில் பீஷ்மரை சந்தித்து இரவில் திரும்பியபின் சகுனி துயிலவில்லை. தன் அரண்மனை உப்பரிகையில் நின்றபடி இரவையே நோக்கிக்கொண்டிருந்தான். விண்மீன்கள் செறிந்த பாலைவன வானம் கருங்கல்லால் ஆனதுபோலத் தெரிந்தது....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 14

பகுதி மூன்று : புயலின் தொட்டில் காந்தாரநகரியில் இருந்து கிளம்பிய தூதுப்புறா புருஷபுரத்தில் அரண்மனை உள்முற்றத்தில் காலைநேர பயிற்சிக்குப்பின் குளியலுக்காக அமர்ந்திருந்த சகுனியின் முன் சென்றமர்ந்தது. தன் சிறிய கண்களை நிழல்பட்டுமறைந்த செம்மணிகள் போல...