குறிச்சொற்கள் சித்ராங்கதர்

குறிச்சொல்: சித்ராங்கதர்

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-7

‘போர் என்பது போர் மட்டுமே’ எனும் சொல் எத்தொடர்பும் இன்றி சித்ராங்கதரின் உள்ளத்தில் எழுந்து ஊழ்கநுண்சொல்லென மீண்டும் மீண்டும் ஒலித்தது. போர் என்பது போர் மட்டுமே. இழப்பு அல்ல, இறப்பு அல்ல, வெற்றியோ...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-6

வீரசேனர் விழுந்ததை துஷாரர்களின் கொம்போசையிலிருந்து உத்தர கலிங்க மன்னர் சித்ராங்கதர் அறிந்தார். வீரசேனரின் பாகன் தேர்த்தட்டில் எழுந்து நின்று விழிநீருடன் தன் சங்கை வெறிகொண்டவன்போல் திரும்பத் திரும்ப ஊதினான். சூழ்ந்திருந்த துஷாரப் படையினர்...