குறிச்சொற்கள் சால்வமன்னர்

குறிச்சொல்: சால்வமன்னர்

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 11

பகுதி மூன்று : எரியிதழ் காசி அரண்மனையில் கங்கையின் நீர்விரிவு நோக்கித்திறக்கும் சாளரங்களின் அருகே அரசி புராவதி அமர்ந்து நிற்கின்றனவா நகர்கின்றனவா என்று தெரியாமல் சென்றுகொண்டிருந்த பாய்புடைத்த படகுகளை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய ஒற்றுச்சேடியான...