குறிச்சொற்கள் சார்வாகன்

குறிச்சொல்: சார்வாகன்

அஞ்சலி : சார்வாகன்

  சார்வாகனின் கதை ஒன்றை கணையாழியில் எண்பதுகளில் வாசித்தேன். யானையின் சாவு என்னும் அந்தக்கதை அன்று உற்சாகமான வாசிப்பனுபவத்தை அளிப்பதாக இருந்தது. குழந்தைகளின் உளவியலுக்குள் இயல்பாகச் சென்ற கதை. அவரைப்பற்றி சுந்தர ராமசாமி என்னிடம்...

வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 68

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி அதிகாலையில் எழுந்ததும் அகத்தில் முதலில் முளைப்பது முந்தைய நாளிரவு சிந்தனைசெய்த கடைசிச்சொற்றொடர்தான் என்பதை விதுரன் உணர்ந்திருந்தான். ஆகவே ஒவ்வொருநாளும் அலுவல்களை முடித்து கண்கள் மயங்குவதுவரை அவன் காவியத்தைத்தான்...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 52

பகுதி பத்து : அனல்வெள்ளம் பங்குனி மாதம் வளர்பிறை எட்டாம்நாள் திருதராஷ்டிரனுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி சூட்டப்படுமென பேரரசி சத்யவதியின் அறிவிப்பு முதிய பேரமைச்சர் யக்ஞசர்மரால் முறைப்படி வெளியிடப்பட்டது. கோட்டையின் கிழக்குவாயில் முன்னால் இருந்த பெருமன்றுக்கு...