குறிச்சொற்கள் சம்பிரதீகர்
குறிச்சொல்: சம்பிரதீகர்
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66
பகுதி ஐந்து : தேரோட்டி – 31
“நாண் இழுபடுகையில் வில்லின் இரு முனைகளையும் சீராக இழுக்குமெனில் மட்டுமே அம்பு நேராக செல்லும்” என்று அர்ஜுனன் சொன்னான். “விசை தோளிலிருந்து நாணுக்கு செல்கிறது. நாணிலிருந்து...