குறிச்சொற்கள் சப்தமர்

குறிச்சொல்: சப்தமர்

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 46

பகுதி ஐந்து : தேரோட்டி - 11 கஜ்ஜயந்தபுரியின் நடுவே அமைந்த ரைவத மலையின் அடிவாரத்தில் அமைந்த அங்காடிக்கு சப்தமரின் வணிகக்குழுவுடன் அர்ஜுனன் வந்து சேர்ந்தபோது விடிவெள்ளி முளைத்திருந்தது. தெற்கிலிருந்து வந்த குளிர்காற்று புழுதியை...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 45

பகுதி ஐந்து : தேரோட்டி – 10 நீலாஞ்சனையின் இறப்பு அரண்மனையை ஆழ்ந்த அமைதியில் ஆழ்த்தியது. அவைநடுவே தன் கலையின் உச்சகணத்தில் அவள் மறைந்தது நல்லூழ் என ஒரு சாராரும் அவைநடுவே ஓர் இறப்பு...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44

பகுதி ஐந்து : தேரோட்டி - 9 சௌராஷ்டிர அரைப்பாலை நிலத்திற்கு வணிகக்குழுக்கள் அரிதாகவே சென்றன. "அவர்கள் உடுப்பதற்கு மட்டுமே விழைகிறார்கள். உண்பதற்கு மட்டுமே விளைய வைக்கிறார்கள். பூண்வதற்கு விழைவதில்லை” என்றார் பாலைவணிகராகிய சப்தமர்....