குறிச்சொற்கள் சந்திரகீர்த்தி

குறிச்சொல்: சந்திரகீர்த்தி

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-30

அஸ்வத்தாமன் காவல்மாடத்தின் மேல் நின்று கருடச்சூழ்கை உருப்பெறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். ஒரு சூழ்கை அவன் உள்ளத்தில் எப்போதும் மிக எளிய ஓர் எண்ணமாகவே எழுவது வழக்கம். முதல்நாள் போர் முடிந்ததுமே அன்றைய நிகழ்வுகள் என்ன,...