குறிச்சொற்கள் சத்ராவதி
குறிச்சொல்: சத்ராவதி
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 70
பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 6
அஸ்தினபுரியின் அரசப்பேரவையில் மதுகரம் என்னும் ஒற்றைநரம்பு யாழை மெல்விரலால் மீட்டி அதனுடன் மென்குரல் இழைய சூதனாகிய பிரமதன் பகனின் கதையை சொன்னான். விழிகள் மலர்ந்த அவையின்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 33
பகுதி ஆறு : அரசப்பெருநகர்
ஏழுநாட்கள் கங்கை வழியாக வணிகர்களின் படகில் பயணித்து துரோணர் பாஞ்சாலத்தின் தலைநகரமான காம்பில்யத்தை வந்தடைந்தார். உத்தரபதத்தில் இருந்து பெருகி அகன்று விரியத்தொடங்கிய கங்கை அங்கே மறுஎல்லை தெரியாத...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 37
பகுதி ஏழு : தழல்நீலம்
செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். மூன்று மாதகாலம் காட்டில் பெரும்பசியுடன் உண்டதனால் திரண்டுருவான கரிய உடலும் எரியும் சிறுவிழிகளும் தோளில் மூங்கில்வில்லும்...