குறிச்சொற்கள் சங்கசித்திரங்கள்

குறிச்சொல்: சங்கசித்திரங்கள்

அழிவின்மையின் முத்துக்கள்

எங்கெல்லாம் முத்து பிறக்கும் என்று சிற்றிலக்கியப்பாடல் ஒன்று சொல்கிறது சங்கில், கழையில், கழையினில், செஞ்சாலியினும், இப்பியின், மீனில், தடியில், கிரியில், கரிமருப்பில், தடந்தாமரையின் ஆவெயிற்றின் மங்குல், கதலி, கழுகு, கற்பின் மடவார் களத்தின், குருகின் அந்தின், மதியின், அரவில், கிடங்கர்...

சங்கசித்திரங்கள்

ஒரு படைப்பின் சுவையை நாம் நம் சொந்த வாழ்வின் நுட்பமான அனுபவங்களின் வாயிலாக அறிதலே அழகு. சங்கப் பாடல்கள் நோக்கிய நம் அணுகுமுறையும் இத்தகையதாகவே இருக்கட்டும் என்று வலியுறுத்துபவர் ஜெயமோகன். சங்கசித்திரங்கள் பற்றிய ஒரு...

சங்கசித்திரங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சங்கசித்திரங்கள் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். சங்ககாலம் தொட்டு ஜெயமோகன் வரை தமிழ் உருவாக்கிய படைப்பாளிகளைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்க முடியாது.சங்க சித்திரங்கள் முதலில் மலையாளத்தில் எழுதியதாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் ....

சங்கசித்திரங்கள்-விமர்சனம்

கவித்துவத்தை விளக்க இயலாது. கோடிட்டுக் காட்டத்தான் முடியும். சங்க இலக்கியப் பாடல்கள் அந்த வகைதான். பள்ளிகளில் முக்கி முக்கி மனப்பாடம் செய்த வெகு சில பாடல்கள் மதிப்பெண்களுக்காகப் படித்ததுதான். அதன் அர்த்தம் வாத்தியார்...

கேள்வி பதில் – 35

சங்க(ச்) சித்திரங்களில் உங்கள் சுயபுராணமே அதிகம், உண்மைப் பொருள் கடைசியில் கொஞ்சமே கொஞ்சம் என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன? -- ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். சங்கப்பாடல்களின் 'பொருள்' என்ன என்ற கேள்வியுடன் பதவுரை பொழிப்புரை படிக்கவேண்டுமென்றால்...