குறிச்சொற்கள் க.நா.சுப்ரமணியம்

குறிச்சொல்: க.நா.சுப்ரமணியம்

சக்கரவர்த்தி உலா

க.நா.சுப்ரமணியம், தமிழ் விக்கி சென்னையில் விஜில் என்ற ஓர் அமைப்பு எண்பதுகளில் இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட அமைப்பு அது. ஊடகக் கண்காணிப்பு அதன் பணி. ஊடகங்களில் வரும் சாதகமான விஷயங்களைப் பாராட்டுவதும் மாறான...

தெய்வம் பொய்யாதல் – கடிதம்

க.நா.சுப்ரமணியம் தமிழ் விக்கி பொய்த்தேவு தமிழ் விக்கி அன்பின் ஜெ, நலம்தானே? நீங்கள் 2001 மார்ச்சில், 2000 வரையிலான தமிழ் நாவல்களில் விமர்சகனின் சிபாரிசாகப் பரிந்துரைத்த பட்டியலையே இன்னும் முழுதாக வாசித்து முடிக்கவில்லை. "கண்ணீரைப் பின்தொடர்தல்" பட்டியலிலும் பல பாக்கியிருக்கின்றன. மலைத்து...
க.நா.சுப்ரமணியம்

க.நா.சு- ஆலமரத்து வேர்

ஓர் உரையில் நான் க.நா.சு பற்றி எட்டு முறை குறிப்பிட்டதாக ஒரு நண்பர் சொன்னார். “அவரை மறந்திரக்கூடாதுன்னு நீங்க முயற்சி பண்றதா தோணுது சார்” என்றார் “இலக்கியம் என்பதே மறதிக்கு எதிரான மாபெரும் போர்தான்”...

க.நா.சு- வாசகன், விமர்சகன்,எழுத்தாளன்

க.நா.சு கட்டுரை குறித்த ராமச்சந்திர ஷர்மா எழுப்பிய கேள்விக்கு என் பதில்

சர்மாவின் உயில்- கடிதம்

சர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம் ஒரு எழுத்தாளன் படைப்பில் தனது வாழ்க்கையின் தரிசனங்களையே முன் வைக்கிறான். அந்த வகையில் க.நா.சு வின் "சர்மாவின் உயில்" மிக முக்கியமான படைப்பு. இதையே நாவலின் முன்னுரையில் சொல்கிறார்....

பொய்த்தேவு- கண்டடைதல்

பொய்த்தேவு –நாலாம் தலைமுறை வாசகர் நோக்கில் சக்கரவர்த்தி உலா சென்ற வாரம் க.நா.சு.வின் “பொய்த்தேவு” நாவலை வாசித்தேன். மிகவும் பிடித்து இருந்தது. அதனை  தொகுத்துக்கொண்டேன் எனது வலைப்பூவில்.  பொய்த்தேவு- ராஜேஷ் வலைப்பதிவு இந்நாவலில்“ஆத்ம பலம்” பற்றி குறிப்பிட்டு...

இலக்கிய வாசகனின் பயிற்சி

அன்புள்ள ஜெ, முதலில் ஓநாய் குலச்சின்னம் வாசித்தேன் அதையடுத்தது உங்களின் இலக்கிய வாசிப்பு பரிந்துரைகளை எடுத்துவைத்து கிண்டிலில் கிடைப்பதை ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன். "ஓநாய் குலச்சின்னம்" சீனாவின் மங்கோலிய பகுதியில் மேய்ச்சல் நிலச் சமூகம் பரிணாம வளர்ச்சியின் இயற்கை சமக்குலைவுகளும்,...

கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு

திராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ராஜநாராயணன் பேட்டி கி.ராஜநாராயணனிடம் சமஸ் திறமையாக வார்த்தை பிடுங்கியிருக்கிறார். எப்போதுமே பெரியவர் சாமர்த்தியமாக பேசக் கற்றவர். இப்போதும் கேட்டவருக்கு என்ன தேவை என...

இலக்கியமும் புறவுலகும்

அன்புள்ள ஜெ, ஒரு புனைவு எழுத்தாளன் சித்தரிக்கும் உலகம் என்பது அவனது தேடல் அலைக்கழிப்புச் சார்ந்தது; தன் பார்வையினூடாகக் கற்பனையைப் பெருக்கி விரித்து எழுதுகிறான். நிச்சயம் அவனது கோணல்கள் தடுமாற்றங்கள் அப்படைப்பில் வெளிப்படும். அதனால் பொது...

இரு அளவுகோல்கள்

இலக்கியமுன்னோடிகள் அன்புள்ள ஜெயமோகன் சார், நீங்கள் இலக்கிய முன்னோடிகள் என்ற புத்தகத்திற்கான கேள்வி- பதிலில் நீங்கள் கூறிய அனைத்து கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். கட்டுரைகள் குறிபிட்ட எழுத்தாளர்களின் எழுத்துகளையும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். பூமணியின் " அஞ்ஞாடி, வெக்கை",...