குறிச்சொற்கள் கௌமாரி

குறிச்சொல்: கௌமாரி

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 29

பகுதி மூன்று : முதல்நடம் - 12 கதிரவனின் முதற்புரவியின் முதற்குளம்பு படும் கீழைமேரு மலையின் உச்சியின் நிழல் சரியும் மேற்குச்சரிவிலிருந்தது காமிதம் என்னும் பசும்நீலப் பெரும்காடு. ஒன்றுக்குள் ஒன்றென ஏழு நதிகளின் விரைவுகளால்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19

பகுதி நான்கு : எழுமுகம் - 3 மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் "இவ்வழி"...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 11

பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 5 ஏழு காலடிகளுக்கு அப்பால் இருந்தது இளநீலம். புன்னகைக்கும் நீலம். புவியளந்த நீலம். அவள் நெடுந்தொலைவில் தனிமையில் நின்றிருந்தாள். சூழச்செறிந்த ஒலிகள் உதிர்ந்தழிந்தன. ஒளியும் காற்றும் கலந்த...

சேட்டை

புதுமைப்பித்தனின் முடிவடையாத நாவலான சிற்றன்னையில் பேராசிரியர் சுந்தர மூர்த்தி மறுமணம் செய்துகொள்ளும்போது முதல் தாரத்துக் குழந்தை சிற்றன்னையை அக்கா என்று கூப்பிடுகிறது. 'அக்கா என்று சொல்லக்கூடாது சித்தி என்று சொல்லவேண்டும்' என்று கண்டிக்கிறார்...