குறிச்சொற்கள் கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்

குறிச்சொல்: கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்

நீலம், கோவை சொல்முகம் – வெண்முரசு கலந்துரையாடல்

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் ஒன்பதாவது வெண்முரசு கூடுகை 26-09-21 அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் நண்பரும் தீவிர இலக்கிய வாசகருமான திரு. கடலூர் சீனு அவர்கள் "நீலம்" நாவல் குறித்து ஒரு சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அமர்வில் பங்குகொள்ள வெண்முரசு...

கோவை எட்டாவது வெண்முரசு கூடுகை

நண்பர்களுக்கு அன்புகலந்த வணக்கம். சொல்முகம் வாசகர் குழுமத்தின் எட்டாவது வெண்முரசு கூடுகை 29-8-21 அன்று கோவையில் நேர்ச்சந்திப்பாக  நிகழவுள்ளது. இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் மூன்றாவது நாவலான "வண்ணக்கடல்" – இன் பின்வரும் நிறைவுப்பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம். பகுதி 8 - கதிரெழுநகர் பகுதி 9 - பொன்னகரம் பகுதி 10 - மண்நகரம் வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம். நாள் : 29-08-21, ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10:00 இடம் : தொண்டாமுத்தூர், கோவை. தொடர்பிற்கு : பூபதி துரைசாமி - 98652 57233 நரேன்                   ...

கோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை – 4

நண்பர்களுக்கு வணக்கம். சொல்முகம் வாசகர் குழுமத்தின் நான்காவது வெண்முரசு கூடுகை 24-04-21 அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் இரண்டாவது நாவலான "மழைப்பாடல்" – இன் கீழ் வரும் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம். தூரத்துச் சூரியன்  நீள்நதி  பால்வழி  மொழியாச்சொல் அனல்வெள்ளம் முதற்களம் விதைநிலம் வெண்முரசு வாசகர்கள்...

கோவை வெண்முரசு கூடுகை,காஸ்மாபலிடன் கிளப்

நண்பர்களுக்கு வணக்கம். சொல்முகம் வாசகர் குழுமத்தின் மூன்றாவது வெண்முரசு கூடுகை 28-03-21 அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் இரண்டாவது நாவலான "மழைப்பாடல்" – இன் முதல் ஐந்து பகுதிகளை முன்வைத்து...

கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை – 2

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் முதல் நாவலான "முதற்கனல்" - இன் தீச்சாரல் தழல்நீலம் வேங்கையின் தனிமை ஆடியின் ஆழம் வாழிருள் எனும் இறுதி ஐந்து பகுதிகளை முன்வைத்து கலந்துரையாடல் நிகழவுள்ளது. வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள்...

கோவையில் வெண்முரசு

 பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். கோவையில், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இலக்கியத்திற்கென்று மாதக்கூடுகைகளை தொடர்ந்து நடத்தி வரும் “சொல்முகம்” வாசகர் குழுமத்தை தாங்கள் அறிந்திருப்பீர்கள். கடந்த ஆண்டு, மே மாதத்தில் உருவாக்கப்பட்ட...

கோவை – வெண்முரசு கலந்துரையாடல்

  வெண்முரசின் மொழியனுபவம், கவித்துவம், கூட்டு வாசிப்பு வரும் ஞாயிறு 03-07-2016 அன்று காலை 11 மணிமுதல் 1 மணி வரை வெண்முரசு கலந்துரையாடல் நடைபெறும். பங்கேற்பவர்கள் வெண்முரசின் இதுவரை வந்த பத்து புத்தகங்களில் இருந்து...

கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்

நண்பர்களே , நவம்பர் மாத கோவை " வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல் " 29- 11- 2015 ( ஞாயிற்று கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1...

கோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்-2

அன்புள்ள நண்பர்களுக்கு , கோவையின் இரண்டாம் " வெண்முரசு வாசகர்கள் கலந்துரையாடல் " 25- 10- 2015 ( ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறும் . காலை 10 மணி முதல் மதியம் 1...