குறிச்சொற்கள் கே.பி. வினோத்

குறிச்சொல்: கே.பி. வினோத்

‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்

  2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் அபி குறித்த ஆவணப்படம். விஷ்ணுபுரம் விழாவில் இது வெளியிடப்படும். பின்னர் யூடியூபில் வெளியாகும்.   ஒளிப்பதிவு – பிரகாஷ் அருண் படத்தொகுப்பு – குமரேசன் படத்தொகுப்பு மேற்பார்வை – மனோகரன் ஒலிப்பதிவு – சுஜீத் ஹைதர் ஒலிப்பதிவுகூடம் – ஆக்டேவ்ஸ் வரைச்சித்திரம் – ஹாசிஃப் கான்   தயாரிப்பு& தொழில்நுட்ப ஆலோசனை - குரல் – ராஜா சந்திரசேகர்   இசை  ராஜன்...

பாட்டும் தொகையும் – கடிதங்கள்

https://youtu.be/549IKs4voP0 விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு அன்புள்ள ஜெ பாட்டும்தொகையும் ஆவணப்படம் பார்த்தேன். அற்புதமான ஒரு ஆவணப்படம். இயற்கையாக எடுக்கப்பட்டிருந்தது. பின்னணிக்குரல் இல்லாமலிருந்தது ஒரு சிறப்பு. பின்னணிக்குரல், தொகுப்புரையாளன் குரல் ஒருவகையில் ஆவணப்படம் எடுப்பவரின் இடர்பாட்டையே...

பாட்டும் தொகையும் -ராஜ் கௌதமன் ஆவணப்படம்

  https://youtu.be/549IKs4voP0 ராஜ் கௌதமனுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி கே.பி.வினோத் அவர்களால் எடுக்கப்பட்ட ஆவணப்படம். பாட்டும் தொகையும். 2018 டிசம்பர் 23 அன்று விருதுவழங்கும் மேடையில் முதல் திரையிடல் நிகழ்ந்தது. இசை பி...

இலைமேல் எழுத்து- கடிதம்

https://www.youtube.com/watch?v=PwtRXYLCwZw அன்புள்ள ஜெயமோகன், நண்பர் கெ.பி. வினோத் (உங்களுக்கு நண்பரென்றால் அவர் எனக்கும் நண்பரே!) கவிஞர் ஞானக்கூத்தனைக் குறித்து எடுத்த ஆவணப்படத்தை உங்கள் தளத்தில் பார்த்தேன். சமீபத்தில், அதுவும் தமிழில், சந்தேகமில்லாமல் நான் பார்த்த மிகச்...

இலைமேல் எழுத்தின் கலை

https://www.youtube.com/watch?v=PwtRXYLCwZw ஜெ கே.பி.வினோத் எடுத்திருக்கும் இலைமேல் எழுத்து ஞானக்கூத்தன் மீதான ஆவணப்படம் எடுத்தேன். 40 நிமிடங்கள் செறிவான அழகிய அனுபவமாக அமைந்தது. ஞானக்கூத்தனின் வீட்டுச்சூழல், அலுவலகச்சூழல், அவரது நண்பர்கள், வாழ்க்கை எல்லாமே மிகச்சீராக அமைக்கப்பட்டிருந்தன....

இலைமேல் எழுத்து

ஞானக்கூத்தனுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டதை ஒட்டி எடுக்கப்பட்ட ‘இலைமேல் எழுத்து; என்ற ஆவணப்படம். சா கந்தசாமி, ந.முத்துசாமி, தேவதேவன், கமலஹாசன், மனுஷ்யபுத்திரன், அழகியசிங்கர், சாம்ராஜ் என பல்வேறு ஆளுமைகளின் கருத்துக்களுடன்...

சைதன்யா என்னும் எழுத்தாளர்

நண்பர் கே.பி.வினோத்தின் மகள் சைதன்யாவைக் கைக்குழந்தையாகவே அறிவேன். குழந்தைகள் வளரும் வேகம் பிரமிக்கச்செய்வது. ஒருநாள் அவரைத் தேடிச்சென்றபோது ஒரு நோட்டுப்புத்தகம் நிறைய பென்சிலால் எழுதியிருந்ததைக் கொண்டுவந்து காட்டினாள். எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கால்முளைத்த கதைகள்...

உத்திஷ்ட ஜெயமோகனா !!

சினிமாவில் புகழ்பெற்றாலும் சேனல் தோறும் தோன்றினாலும் தன்னறம் ஏழுத்தன்றோ..?

இழப்பு ![கடிதம்]

பல கோணங்களி்லிருந்து எனக்கு நெருக்கடி வந்தது. இருந்தாலும் ஏதாவது மாற்று ஏற்பாட்டுக்குத் தீவிரமாக முயன்று இந்த பயணத்தை சாத்தியமாக்கியிருக்கலாமோ என்று யோசிக்கிறேன்..