குறிச்சொற்கள் கே.என்.செந்தில்

குறிச்சொல்: கே.என்.செந்தில்

பாலுணர்வெழுத்து தமிழில்…

ஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா? தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள்...

விஷ்ணுபுரம் விருந்தினர் -4, கே.என்.செந்தில்

  கே. என் செந்தில் 2000களுக்கு பிறகு வந்த குறிப்பிடதகுந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். 1982ஆம் ஆண்டு அவிநாசியில் பிறந்தார். இளங்கலை மேலாண்மையியல் பட்டம் பெற்றபின், தற்போது திருப்பூரில் ஆடிட்டிங் சார்ந்த அலுவலகத்தை நடத்தி வருகிறார்....

கே.என்.செந்தில்

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். இந்த முறை விஷ்ணுபுரம் விழாவில் திரு சு வேணுகோபால் அவர்களை எதிர்பார்த்திருந்தேன் அவரின் சில கதைகள் குறித்து பேசவும் கேட்கவும் சில விஷயங்கள் இருந்தன. சுரேஷ் அண்ணன் அவர்கள் திரு கே என்...