குறிச்சொற்கள் கூடங்குளம்

குறிச்சொல்: கூடங்குளம்

கூடங்குளம் மின்சாரவெள்ளத்தில் குமரி

பதினைந்து நாள் இடைவெளிக்குப்பின் நாகர்கோயில் வந்தேன். ஒருநாளுக்கு 12 மணிநேரம் மின்வெட்டு. அறிவிக்கப்படாத மின்வெட்டு. அதாவது அரைமணிநேரத்துக்கு இரண்டுமணிநேரம் வீதம் மின்சாரம் இல்லை. ‘எவ்வளவுநாளாக இப்படி இருக்கிறது என்றேன். ‘நவம்பர் முதல் இப்படித்தான்... உன் கண்ணில்தான்...

கூடங்குளமும் சுஜாதாவும்

சுஜாதா அறிமுகம் 1988 வாக்கில் நான் காசர்கோட்டில் இருந்த காலம். கூடங்குளம் அணு உலை அப்போதுதான் ஆரம்ப கட்டத்தில் இருந்தது. சுகதகுமாரியைத் தலைமையாகக் கொண்ட கேரள சூழியல் அமைப்புகள்தான் அதற்கு ஓரளவேனும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்....

கூடங்குளம் இடிந்தகரைக்குச் சென்றோம்

கிட்டத்தட்ட ஒரு வருடமாக கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள்போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நேரடியான அரசு வன்முறை மூலம் அம்மக்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட பின்னரும் அறவழிப்போராட்டமாகவே அது நீடிக்கிறது. கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாக நாகர்கோயிலில் படைப்பாளிகள்...

கூடங்குளம்-கடிதங்கள்

நலமா? உங்கள் 'கூடங்குளம்' இன்று வாசித்தேன்...எனக்குள் புகுந்து என் உணர்வுகளை கடத்தி வார்த்தைகள் ஆக்கியது போல இருந்தது. இயலாமை மற்றுமே அடையாளமாய் ஆகிப்போன ஒரு சராசரி இந்தியனாய் இன்னும் இருப்பதற்கு வெட்கப்படுகிறேன். அம்மாமக்கள் மற்றும் அம்மாமனிதர் நோக்கத்தை இன்னும்...

கூடங்குளம்-கடிதங்கள்

அன்பின் ஜெமோ, http://www.jeyamohan.in/?p=30383 மேற்கண்ட சுட்டியில் இருக்கும் பதிவை ரீடர் வழி படித்தேன். உண்மையில் மிகுந்த நெருக்கமாக உணர்கிறேன். உங்கள் வழியாகவும் இப்போராட்டத்தின் தேவை பலரையும் சென்றடையும். சமயம் கிடைக்கும்போதெல்லாம் இது பற்றி எழுதுங்கள் என்பது என்...

கூடங்குளம்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்திருப்பதை நமீபியாவிலிருந்து ஊர் வந்துசேர்ந்ததுமே அறிந்தேன். செய்திகளில் அது மக்கள்போராட்டம் வன்முறை நோக்கித் திரும்பியது என்ற கோணத்திலேயே அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தினமலர் போன்ற நாளிதழ்களில்....

கூடங்குளம்- இன்னொரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், எள்ளி நகையாடும் ஆன்மாவற்ற கும்பலுக்கு முன்னால் அவர் கிடக்கும் அந்தக்கோலம் நெஞ்சைக் கனக்கச்செய்கிறது. கையை பிசைந்துக் கொண்டு நிற்கும் இயலாமையுடன் என்னால் இதை எழுத மட்டுமே முடிகிறது. மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டங்கள் (http://www.gandhi-manibhavan.org/aboutgandhi/chrono_fastsgandhi.htm)...

கூடங்குளம் – சில கடிதங்கள்

அன்புள்ள ஜெ., சமீபத்திய காந்தியப் போராட்டங்களின் பின்னடைவுக்குப் பின்வரும் காரணங்களை என்னால் ஊகிக்க முடிகிறது: ௧) நீங்கள் சொன்னது போல, ஊடகங்களின் லாபகர நோக்குத் தன்மை... காந்திய நோக்குடைய ஊடகங்களின் பற்றாக்குறை ௨) காந்தியப் போராட்டத்தை நடத்துபவர்...

கூடங்குளம் – கடிதங்கள்

"கூடங்குளம்" என்ற நேற்றைய பதிவில், வழக்கத்திற்கு மாறாக, சிறிது உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உங்களைக் காண முடிந்தது. புனைவு எழுத்துக்களில் பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படும் அந்த நிலையை உங்களின் மற்ற இடுகைகளில் இது வரை நான்...

கூடங்குளம் உண்ணாவிரதம்

சுப.உதயகுமார் பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்த புதிதில் வீட்டுக்கு வந்து என்னை அறிமுகம் செய்துகொண்ட நண்பர். அன்று முதல் அவரது நட்பு அவ்வப்போதான சந்திப்புகள் வழியாக நீடிக்கவே செய்கிறது. கூடங்குளத்தில் அவர்...