குறிச்சொற்கள் குசை

குறிச்சொல்: குசை

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 32

பகுதி ஆறு : பூரட்டாதி படைப்பின் ஊழ்கத்திலிருந்து கண்விழித்தெழுந்த பிரம்மனின் பாலைநிலம் விரிந்தது என்றும் அங்கே மிக எளிய ஒற்றைப்புல்லிதழ் மட்டுமே எழுந்து நின்றிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. “ஒரு புல்லில் என்ன நிகழும்?” என்ற...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35

பகுதி ஆறு : அரசப்பெருநகர் தங்கள் பன்னிரு குழந்தைகளுடன் மாலையொளியில் விண்ணில் உலா சென்ற சுதாமன் என்னும் மேகதேவதையும் அவன் மனைவி அம்புதையும் கீழே விரிந்துகிடந்த பூமாதேவியைப் பார்த்தனர். உயிரற்று செம்பாறையின் அலைகளாகத் தெரிந்த...