குறிச்சொற்கள் கிழக்கு பதிப்பகம்

குறிச்சொல்: கிழக்கு பதிப்பகம்

சாகசம் எனும் தியானம்

என்னிடம் வரும் புதியவாசகர்களில் கணிசமானவர்கள் அவர்கள் என் புனைவுலகுக்குள் நுழைந்தது ஊமைச்செந்நாய் என்னும் கதைவழியாக என்று சொல்வதுண்டு. இணையத்தில் அக்கதை வெளியானது. ஆகவே தொடுப்புக்கள் வழியாக அதை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள முடிந்தது....

வெண்முகில் நகரம்

வெண்முரசு நாவல் வரிசையில் வெண்முகில்நகரம் கிழக்கு பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 1200 ரூ விலையுள்ளது இந்நூல். பாஞ்சாலிக்கும் ஐவருக்குமான உறவையும் அவ்வுறவிலிருந்து கிளைக்கும் அதிகாரப்போட்டியையும் சித்தரிக்கிறது கேசவமணி வெண்முகில் நகரத்திற்கு எழுதிய குறிப்பு

இன்றில் எஞ்சியவை

அன்றாட வாழ்க்கையில் ஓர் எழுத்தாளன் எதிர்கொள்ளும் தருணங்கள் முக்கியமானவை. ஒரு முகம் சிதறிய பல பொருட்களில் பிரதிபலிப்பதுபோல. எல்லாருக்கும் உரியவைதான் அவை. ஆனால் எழுத்தாளன் அவற்றை மொழியாக ஆக்கத்தெரிந்தவன். ஆகவே எங்கும் பதிவாகாமல்...

முன் சென்ற வடுக்கள்

பாதை என்பது முன்னால் சென்றவர்களின் சுவடுகள் இணைந்து உருவான ஒற்றைச்சுவடு. பலசமயம் அவற்றை நம் விழிகள் பிரித்தறிகின்றன. அவற்றை விட்டுச்சென்ற மனிதர்களைக் காண்கிறோம். அவர்களின் முகங்கள் அளவுக்கே துல்லியமானவை காலடிச்சுவடுகள் சந்திக்கநேர்ந்த வெவ்வேறு ஆளுமைகளைப்பற்றிய...

என்றுமுள கண்ணீர்

கிறிஸ்துவை என் பத்துவயதில் அறிந்தேன் என நினைக்கிறேன். நான் கண்ட முதல் மரணத்தின் இரவில். தனிமையில், துயரில். அன்றுமுதல் பைபிளின் சொற்களாக கனவுகனிந்த விழிகளாக அவர் என்னுடன் என்றும் இருக்கிறார். தனித்தவன், தனியர்களின்...

புதியவற்றின் வாசலில்

உருவாகி வரும் இலக்கியம் குறித்து ஆர்வமில்லாத எழுத்தாளர்கள் குறைவு.அந்தப்புதிய காலம் அவனுடைய முகத்தை அவனுக்குக் காட்டும் கண்ணாடி. அவன் சொற்கள் எப்படி அடுத்தடுத்த கால அலைகளில் எதிரொளிக்கின்றன என்று அவன் பார்க்கமுடிகிறது. அத்துடன்...

புதியவிழிகள்

ஒருநாட்டில் வாழ்ந்து உணர்ந்து அதை அறிவதற்கும் ஓரிருநாட்களில் அங்குசென்று அதை அறிவதற்கும் பெரும் வேறுபாடுண்டு. உண்மையில் அங்கே வாழ்பவர்கள் அறியாத பலவற்றை சிலநாட்கள் வந்துசெல்பவர் அறியமுடியும். காரணம் அவரது பார்வை பழகாமலிருப்பதுதான். தேவை...

வண்ணக்கடல், மழைப்பாடல் செம்பதிப்பு மீண்டும்

வண்ணக்கடல், மழைப்பாடல் ஆகியவற்றை செம்பதிப்பாக வாங்க விரும்பும் பலர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கிழக்கு பதிப்பகம் ஓவியங்களுடன் அவற்றை மறுபதிப்பாகக் கொண்டுவரவிருக்கிறது வண்ணக்கடல் மற்றும் மழைப்பாடல் செம்பதிவுக்கான முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள்...

உங்கள் படம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் வாசகி ஜெயா என்பவர் சென்னை புத்தகக் கண்காட்சியில் உங்கள் படம் வைக்கப்படவில்லை என்று சொல்லி இருந்தார். கிழக்கு பதிப்பகத்தில் உங்கள் படம் வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தை இணைத்திருக்கிறேன். இதற்கு முன்பு நிறைய புத்தகக் கண்காட்சிகளில்...

பிரயாகை முன்பதிவு- கிழக்கு அறிவிப்பு

பிரயாகை (செம்பதிப்பு) முன்பதிவு செய்ய விரும்புகிறவர்கள் http://www.jeyamohan.in/71471 என்ற சுட்டியில் சென்று பார்க்கவும். இந்த செம்பதிப்பில் ஜெயமோகனின் கையெழுத்து வேண்டுமென்றால், ஆர்டர் செய்யும்போதே அதைத் தெரிவிக்கவும். * ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்கள், Customer Notes என்னும்...