குறிச்சொற்கள் கிளி சொன்ன கதை

குறிச்சொல்: கிளி சொன்ன கதை

கிளி சொன்ன கதை – குறுநாவல் தொகுப்பு

கிளி சொன்ன கதை 1 கிளி சொன்ன கதை 2 கிளி சொன்ன கதை 3 கிளி சொன்ன கதை 4 கிளிசொன்ன கதை 5 கிளிசொன்னகதை 6 கிளிசொன்ன கதை:கடிதங்கள் கிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்

கிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கடிதம் எழுதுகிறேன். தொடர்ந்து உங்கள் வலைதளத்தை படித்து வருகிறேன். மனம் நிறைவடையும்போது சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாமல் போய்விடுகிறது. அதனால் உங்களுக்கு எதுவும் எழுதாமல் இருந்துவிட்டேன். உங்கள் அமெரிக்க...

கிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, தாங்கள் நலமா. அமேரிக்கா எப்படி இருக்கிறது? நீண்ட நாள்களுக்கு பின் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். என்னை நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். இந்த சனி விடுமுறையில் தங்கள் கிளி சொன்ன கதையை...

கிளிசொன்ன கதை:கடிதங்கள்

மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தங்கள் வலை தளத்தினை ஏறக்குறைய கடந்த ஒரு வருடமாக படித்து வருபவன். பெரிதாக இலக்கிய அறிமுகம் இல்லாதாவன். ஒரு நண்பரின் பரிந்துரையின் பெயிரில் படிக்க துவங்கினேன். தற்போது அன்றாட வேலைகளில் ஒன்றாக...

கிளி சொன்ன கதை :கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இது கிளி சொன்ன கதை இல்லை. ஒவ்வொரு தாயும், மனைவியும் வழி வழியாக சொல்லி வந்த கதை.  தாயின் முந்தானையை பிடித்து கொண்டு பின்னாலயே அலைந்து திரிந்தவன் நான். இக்கதையை படிக்கும்...

கிளி சொன்ன கதை : 6

அனந்தனுக்கு திடீரென்று பசித்தது. மடைப்பள்ளி திண்ணையில் அச்சுதன் நாயரும் கருணாகரனும் சம்பாப் பச்சரிசியை பெரிய செம்பு நிலவாயில் போட்டு நீர் விட்டு கழுவி சல்லரியால் அள்ளி அள்ளி பனங்கடவத்தில் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டதும்...

கிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்

  வணக்கம் குரு., கதை சொன்ன கிளி.! இன்று இல்லாமல் சற்று ஏமாற்றம் தான்.ஒவ்வொரு நாளும் கதையின் இறுதி வரியில் "மேலும்" கண்டவுடன் ஒரு சிறு மகிழ்ச்சியோடு ஒவ்வொரு வரியாக வாசிக்க துவங்குவேன். எனது ஆவல்...

கிளி சொன்ன கதை : 5

மதியத்தில் நிழல்கள் மங்கி தரை இருண்டது. வடமேற்கே பேச்சிமலையிலிருந்து பெரிய மேகங்கள் நகரும் கல்கோபுரம்ங்கள் போல வரிசையாக ¦மிக மெல்ல நகர்ந்து ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டு நுனிகள் மோதிக்கலந்து வந்து தலைக்குமேல் பரவி...

கிளிசொன்ன கதை:மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கிளி சொன்னகதையை கூர்ந்து படிக்கின்றேன், தினமும் காத்திருந்து. இன்றைக்கு என்னை ஏமாற்றிவிட்டீர்.  எனது நினைவுகள் சுழல்கின்றது. ஆனந்தனின் அண்ணன்மீது ஒருகண் வைத்திருக்கின்றேன். தற்ப்போதைக்கு இருகேள்விகள் :  1.ஓலன் என்றால் என்ன? 2....

கிளி சொன்னகதை:கடிதங்கள்

அன்புள்ள ஜெ ராமாயணக்கிளி கதையை நான் கேட்டதில்லை. ஆனால் இந்தக்கதை வாசிக்க நன்றாக இருக்கிறது. கிலி பழைய நினைவுகளில் சிரகடிச்சு பறக்க வைக்கிறது ஜெ.சுப்ரமணியம் அன்புள்ள சுப்ரமணியம், மழைக்காலமாகிய ஆடியில் கழுத்தில் கோடுபோட்ட பச்சைக்கிளி அதிகமாக கத்தும். அது...