குறிச்சொற்கள் கிருஷ்ணவபுஸ்

குறிச்சொல்: கிருஷ்ணவபுஸ்

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 3 துவாரகையின் அரசப் பேரவை நீள்வட்ட வடிவில் நீள்வட்ட சாளரங்களுடன் உட்குவைக் கூரை கவிந்த கூடத்தின் நடுவே பித்தளைச் சங்கிலியில் ஆயிரம் நாவெழுந்த அகல்விளக்குச் செண்டு...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 1 திருஷ்டத்யும்னன் புரவியை இழுத்து சற்றே முகம் திருப்பி தொலைவில் விடிகாலையின் ஒளியற்ற ஒளியில் எழுந்து தெரிந்த துவாரகையின் பெருவாயிலை நோக்கினான். அதன் குவைவளைவின் நடுவே...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 8 கைகளை மார்பின்மேல் கட்டியபடி தலைதூக்கி புகைத்திரைக்குள் நீர்ப்பாவை போல ஆடிக்கொண்டிருந்த கிருஷ்ணவபுஸை நோக்கி நின்ற இளைய யாதவரை திருஷ்டத்யும்னன் நோக்கினான். அவர் சுருள்குழலில்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 41

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 7 கங்கையின் காற்றில் படகின் பாய்கள் கொடிமரத்தில் அறையும் ஒலி கேட்டது. அது அலையோசை என நெடுநேரம் திருஷ்டத்யும்னன் எண்ணிக்கொண்டிருந்தான். படகுகள் பொறுமையிழந்து நின்றிருப்பதுபோல...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 6 காசியின் எல்லையைக் கடந்து கங்கையின் மையப்பெருக்கை படகு அடைந்தபோது திருஷ்டத்யும்னன் முதிய யாதவவீரரின் உதவியுடன் படகில் புண்பட்டுக் கிடந்த இரண்டு வீரர்களை இழுத்து உள்ளே கொண்டுவந்து படுக்க வைத்தான். முதிய வீரர்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 39

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 5 கிருஷ்ணவபுஸின் துறைமுகத்திலிருந்து பன்னிரண்டு போர்ப்படகுகள் கொடிகள் பறக்க, முரசு ஒலிகள் உறும வருவதை திருஷ்டத்யும்னன் கண்டான். அவை காட்டுப்பன்றிக்கூட்டம் போல அரைவட்ட வளையம்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 38

பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 4 கிருஷ்ணவபுஸின் அருகே கங்கைக்குள் முன்னும்பின்னும் சென்றுகொண்டிருந்த படகில் நாள் முழுக்க காத்திருந்த போது நேரத்தின் பெரும்பகுதியை திருஷ்டத்யும்னன் துயிலிலேயே கழித்தான். படகின் மெல்லிய...