குறிச்சொற்கள் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன்

குறிச்சொல்: கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன்

முதற்கனல் – சில வினாக்கள்

முதற்கனல் நாவலின் முடிவை ஒட்டி சில சொற்களை முன்வைக்க விரும்புகிறேன். இவை சென்ற ஐம்பது நாட்களில் எனக்கு வந்த கடிதங்களுக்கு நான் அளித்த பதில்கள். நாவலின் உட்குறிப்புகளையோ கருத்துக்களையோ விவாதிக்க விரும்பவில்லை. அவற்றை...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9

பகுதி இரண்டு : பொற்கதவம் கங்கைநதி மண்ணைத்தொடும் இடத்தில் பனியணிந்த இமயமலைமுடிகள் அடிவானில் தெரியுமிடத்தில் இருந்த குறுங்காடு வேதவனமென்று அழைக்கப்பட்டது. அங்குதான் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசன் இருபதாண்டுக்காலம் தன் மாணவர்களுடன் அமர்ந்து வேதங்களை தொகுத்து...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8

பகுதி இரண்டு : பொற்கதவம் அஸ்தினபுரியின் மன்னர் சந்தனுவின் ரதத்தில் ஏறி முதன்முதலாக பீஷ்மர் தன் ஏழு வயதில் உள்ளே வந்தபோதே அந்நகர மக்கள் அது தங்கள் குலமூதாதை ஒருவரின் நகர்நுழைவு என்று...