குறிச்சொற்கள் கார்க்கியாயனர்

குறிச்சொல்: கார்க்கியாயனர்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 70

எட்டு : குருதிவிதை - 1 உபப்பிலாவ்யத்தின் கோட்டைமுகப்பின் பெருமுரசு மும்முறை ஒலித்து அடங்கியதும் அரண்மனை முகப்பிலிருந்த முரசு அதை ஏற்று ஒலித்து அடங்கியது. தொடர்ந்து நகரின் வெவ்வேறு இடங்களில் இருந்த ஆலயங்களில் புலரிப்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 75

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 10 கோசலத்தின் பன்னிரு பெருங்குடிகளும் எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் கூடிய பேரவையில் இளவரசி கௌசல்யை அரங்கு நுழைந்தாள். இளைய யாதவரை மணம் கொள்ள அவள் உளம் கனிகிறாளா...