குறிச்சொற்கள் காந்தாரபுரி

குறிச்சொல்: காந்தாரபுரி

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 20

பகுதி நான்கு : பீலித்தாலம் கோட்டைவாயிலில் இருந்து காந்தாரபுரியின் அமைச்சர்கள் சுகதர் தலைமையில் சூழ, இரண்டு இளவரசர்களும் முழுதணிக்கோலத்தில் கையில் மங்கலப்பொருள்களுடன் வந்து மணமகனையும் சுற்றத்தையும் எதிர்கொண்டழைத்தனர். சகுனியும் விருஷகனும் கைகளில் வலம்புரிச்சங்கு, ஒற்றைமுனை...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 14

பகுதி மூன்று : புயலின் தொட்டில் காந்தாரநகரியில் இருந்து கிளம்பிய தூதுப்புறா புருஷபுரத்தில் அரண்மனை உள்முற்றத்தில் காலைநேர பயிற்சிக்குப்பின் குளியலுக்காக அமர்ந்திருந்த சகுனியின் முன் சென்றமர்ந்தது. தன் சிறிய கண்களை நிழல்பட்டுமறைந்த செம்மணிகள் போல...