குறிச்சொற்கள் கர்த்தமர்

குறிச்சொல்: கர்த்தமர்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34

விண்ணொளியால் ஆன ஜலதம், கொந்தளிப்புகளால் ஆன தரங்கம், கொப்பளிக்கும் அலைகளால் ஆன கல்லோலம், நீலநீர் ஊசலாடும் உத்கலிகம், சிலிர்த்து விதிர்க்கும் குளிர்ப்பரப்பாலான ஆர்ணவம் ஆகிய ஐந்து ஆழங்களை அர்ஜுனன் கடந்துசென்றான். ஆறாவது ஆழமான ஊர்மிகத்தில் மூழ்கிய பெருங்கலங்கள் அன்னைமடியில்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 62

பகுதி 13 : பகடையின் எண்கள் - 3 தூமபதத்தை மீண்டும் வந்தடைவதுவரை பூரிசிரவஸ் பெரும்பாலும் சிந்தையற்ற நிலையில்தான் இருந்தான். சிபிநாட்டுப்பாலைவனத்தில் புரவி களைத்து நுரைதள்ள ஒரு செம்மண்சரிவின் அடியில் நின்றுவிட்டபோது அவனும் மூச்சு...