குறிச்சொற்கள் கடம்பர்

குறிச்சொல்: கடம்பர்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13

மூன்று : முகில்திரை – 6 நகர்ச்சூதர்களைப்போல அவை முறைமைகளைத் தெரிந்தவனாகவோ தன்னைவிடப் பெரியவர்களுடன் நிமிர்வுடன் பழகத்தெரிந்தவனாகவோ ஆசுரநாட்டுப் பாடகன் இருக்கவில்லை. உடலெங்கும் அணிந்திருந்த கல்மணி மாலைகள் நடையில் குலுங்கி ஒலிக்க, காலில் அணிந்த...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 12

மூன்று : முகில்திரை - 5 சிருங்கபிந்துவின் மூங்கில் புதர்க்கோட்டைக்கு உள்ளே நெஞ்சளவு ஆழமும் மூன்றுமுழ அகலமும் உள்ள நீள்குழி ஒன்று வெட்டப்பட்டு ஊரை முழுமையாக வளைத்துச் சென்றது. சிறைபிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட அசுரகுடியினர் மண்ணை...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11

மூன்று : முகில்திரை - 4 ”ஐந்தாண்டுகாலம் அன்னையுடன் மைந்தன் வளர்ந்தான். பகலுமிரவும் அவன் அன்னையுடனேயே இருந்தான். அவன் சற்று வளர்ந்ததுமே அவர்கள் பலியுணவுகொள்ள மன்றுக்கு வருவது நின்றது. உருவில் சிறியவனாக இருந்தாலும் சிட்டுக்குருவிபோல்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 10

மூன்று : முகில்திரை - 3 அபிமன்யூ சாத்யகியின் அறைக்குள் நுழைந்து முகமன்கள் ஏதுமில்லாமலேயே “நாம் நம்மை கோழைகள் என அறிவித்துக்கொள்ளவேண்டியதில்லை, மூத்தவரே. எனக்கு இங்கிருக்கும் படை எதுவாக இருந்தாலும் அது போதும். இவர்கள்...