குறிச்சொற்கள் கசியப பிரஜாபதி

குறிச்சொல்: கசியப பிரஜாபதி

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37

பிரம்மகபாலமென்னும் ஊரில் மின்னும் இடியும் சூழ்ந்த மலைக்குகைக்குள் அமர்ந்து பிரசாந்தர் என்னும் அந்தணர் சொன்னார் “சர்வஜித் வளர்ந்து பதினெட்டாண்டு திகைந்து முடிகொண்டு அரியணை அமர்வதுவரை நூலாய்ந்தும் நெறிதேர்ந்தும் அரசமுனிவர் என ஆட்சி செய்தார்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 1 குந்தி மூச்சிரைத்தபடி மண்ணில் விழுவதுபோல அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டு “என்னால் இனிமேல் நடக்கமுடியுமென்று தோன்றவில்லை” என்றாள். தருமன் “நாம் இங்கே தங்கமுடியாது. விடிவதற்குள் கங்கையைக்...