குறிச்சொற்கள் ஐராவதகுலம்
குறிச்சொல்: ஐராவதகுலம்
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 62
பகுதி எட்டு : நூறிதழ் நகர் - 6
அழிவிலா நாகங்களின் தொல்கதையை அறிக! ஏழுசிந்துக்களின் படுகைகளிலும் கங்கைவெளியிலும் செறிந்த பெருங்காடுகளை ஆண்டது இருண்ட பாதாளங்களின் தலைவனாகிய வாசுகியை மூதாதையாகக் கொண்ட வாசுகி குலம்....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50
பகுதி பத்து : வாழிருள்
வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ்...