குறிச்சொற்கள் எம். கோவிந்தன்

குறிச்சொல்: எம். கோவிந்தன்

எம்.கோவிந்தன்

எம்.கோவிந்தன் தமிழில் ஒரு சொல்கூட பேசமுடியாதவர். ஆனால் நவீனத் தமிழிலக்கியத்திற்கும் சிந்தனைக்கும் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழக திராவிட இயக்கங்களுடன் அணுக்கமாக இருந்தார். எம்.என்.ராய் மார்க்ஸிய கட்சிக்கு வெளியே இருந்த சோஷலிச, திராவிட...

அவர்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, வைரமுத்துவிடம் ஒருமுறை ட்விட்டரில் கேள்வி கேட்கும் வாய்ப்பு வந்தது. தொல்காபியத்தில் திராவிடம் என்ற சொல் இனத்தை குறிப்பதாக எங்குமே சொல்லப்படவில்லையே என்று கேட்ட போது "குழந்தைகள் பெறுவதற்கு முன்பே ஒருத்தியைத் தாய்...

எம்.கோவிந்தன் நினைவில்…

மலையாளச் சிந்தனையாளர் எம்.கோவிந்தனின் பெயரை பொதுவாசகர்கள் அனேகமாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார். கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், திரைக்கதைகள், கட்டுரைகள். ஆனால் அவர் எதிலுமே ஒரு தேர்ந்த படைப்பாளியாகவோ சிந்தனையாளராகவோ...

வாழ்வின் ஒரு கீற்று

முன்பு இருத்தலியல்சிந்தனைகள் வந்து அலையடித்த காலகட்டத்தில் மலையாளச்சிந்தனையாளர் எம். கோவிந்தன் கேட்டாராம் “எல்லாம் சரி, அதற்கெல்லாம் பொன்னானியில் என்ன இடம்?” பொன்னானியில் எந்துகாரியம்? என்னும் அந்தக்கேள்வி புகழ்பெற்ற ஒன்று. கோவிந்தனின் ஒரு புகழ்பெற்ற...

மின்தமிழ் பேட்டி -1

1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து...

இ.எம்.எஸ்ஸும் தமிழும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் ஒரு வலைதளத்தில் சில தமிழ் தேசியவாதிகளின் பதிவை பார்த்தேன். அதில் மலையாள மொழி பற்றி குறிப்பிட்டிருந்தபோது சுதந்திரத்திற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமயிலான கம்யூனிஸ்ட் அரசு...

கல்வாழை- நாத்திகம் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும்…3

நாத்திக இயக்கங்களின் எல்லை என்ன? ஒரு நம்பூதிரி நாவிதரிடம் பந்தயம் கட்டினார். தலையில் மொட்டை அடிக்கும்போது ஒரு கீறலுக்கு பத்துபைசா கழித்துக்கொள்வார். மொட்டைபோட கூலி ஒரு ரூபாய். ஒவ்வொரு கீறலாக விழுந்துகொண்டிருந்தது. நம்பூதிரிக்கு...

எம் கோவிந்தன் நினைவு

திரிச்சூர் ஆய்வுமையத்தின் சார்பில் நாளை [10-10-2010] அன்று திரிச்சூர் சாகித்ய அக்காதமி கூடத்தில் நிகழும் ஆய்வரங்கில் ‘தென்னக நாத்திக இயக்கங்கள்’ என்ற தலைப்பின் நான் கோவிந்தன் நினைவுப்பேருரை ஆற்றவிருக்கிறேன்.